Thottu Kondal Orinbam |
---|
தொட்டுக் கொண்டால் ஓரின்பம்
கட்டிக் கொண்டால் பேரின்பம்
புன்னகையா அது புத்தகமா
ராகங்களே உந்தன் தாய்மொழியா
கன்னி என்ன கன்னித் தேனா
தொட்டுக் கொண்டால் ஓரின்பம்
கட்டிக் கொண்டால் பேரின்பம்
புன்னகையா அது புத்தகமா
ராகங்களே உந்தன் தாய்மொழியா
கன்னி என்ன கன்னித் தேனா
தொட்டுக் கொண்டால் ஓரின்பம்
கட்டிக் கொண்டால் பேரின்பம்
காற்றும் மண்ணும் பொய்யாகும்
நேற்றும் இன்றும் பொய்யாகும்
காற்றும் மண்ணும் பொய்யாகும்
நேற்றும் இன்றும் பொய்யாகும்
காதல் ஒன்றே வாழும்
வானில் ஜோதி உள்ளவரை
காலம் சொல்லும் நம் பெயரை
வானில் ஜோதி உள்ளவரை
காலம் சொல்லும் நம் பெயரை
எந்நாளும் வாடாது நாம்
சூடும் ஜோடி மாலை
தொட்டுக் கொண்டால் ஓரின்பம்
கட்டிக் கொண்டால் பேரின்பம்
புன்னகையா அது புத்தகமா
ராகங்களே உந்தன் தாய்மொழியா
கன்னி என்ன கன்னித் தேனா
தொட்டுக் கொண்டால் ஓரின்பம்
கட்டிக் கொண்டால் பேரின்பம்
வாழ்க்கையோடு போராடி நாம்
வந்தோம் தீயில் நீராடி
வாழ்க்கையோடு போராடி நாம்
வந்தோம் தீயில் நீராடி
கண்டோம் இன்பம் கோடி
நீயும் நானும் வேதமடி
நம் காதல் தேசீய கீதமடி
நீயும் நானும் வேதமடி
நம் காதல் தேசீய கீதமடி
நீ வாழ்க நான் வாழ்க
பூலோகம் வாழி தோழி
தொட்டுக் கொண்டால் ஓரின்பம்
கட்டிக் கொண்டால் பேரின்பம்
புன்னகையா அது புத்தகமா
ராகங்களே உந்தன் தாய்மொழியா
கன்னி என்ன கன்னித் தேனா