Thulirvidum Kalam |
---|
துளிர் விடும் காலம்
பிறந்தது ராகம்
எண்ணங்களின் சங்கீதங்கள்
எங்கெங்கிலும் சந்தோஷங்கள்
கீதம் காதல் கீதம்
கேட்கும் காலம்
துளிர் விடும் காலம்
தென்றல் காற்று ராகம் பாடும்
பொங்கும் ஆறு தாளம் போடும்
சின்னப் பூ என்னும்
சிறு பெண் எண்ணம்
திருநாளைத் தேடும்
பூந்தென்றல் காற்று ராகம் பாடும்
பொங்கும் ஆறு தாளம் போடும்
சின்னப் பூ என்னும்
சிறு பெண் எண்ணம்
திருநாளைத் தேடும்
இந்தக் காதல்
ஊமை உள்ளம்
அங்கு தோன்றும்
எண்ணம் மௌனம்
இந்நேரம் தான் கொண்டாடுதே
துளிர் விடும் காலம்
பிறந்தது ராகம்
இந்த சொந்தம்
கொண்ட பந்தம்
இன்பம் சிந்தும்
இன்றும் என்றும்
இரு பூ நெஞ்சம்
அது ஓர் மஞ்சம்
வரும் நாளை எண்ணும்
ம்ம்ம்
நான் கண்ட சொந்தம்
கொண்ட பந்தம்
இன்பம் சிந்தும்
இன்றும் என்றும்
இரு பூ நெஞ்சம்
அது ஓர் மஞ்சம்
வரும் நாளை எண்ணும்
இங்கும் அங்கும்
எங்கும் நீயே
நெஞ்சின் கோவில்
தீபம் நீயே
கண்டேன் உன்னை
தந்தேன் என்னை
துளிர் விடும் காலம்
பிறந்தது ராகம்
எண்ணங்களின் சங்கீதங்கள்
எங்கெங்கிலும் சந்தோஷங்கள்
கீதம் காதல் கீதம்
கேட்கும் காலம்
துளிர் விடும் காலம்