Thullatha Manamum |
---|
ம்ம்ம் ம்ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
துள்ளாத
மனமும் துள்ளும்
சொல்லாத கதைகள்
சொல்லும் கில்லாத
ஆசையை கிள்ளும்
இன்ப தேனையும்
வெல்லும் இசை
இன்ப தேனையும்
வெல்லும்
துன்ப கடலை
தாண்டும் போது தோணி
ஆவது கீதம்
அன்பு குரலில் அமுதம்
கலந்தே அருந்த தருவது
கீதம்
எங்கும் சிதறும்
எண்ணங்களையும் இழுத்து
வருவது கீதம் இணைத்து
மகிழ்வதும் கீதம் துயர்
இருளை மறைப்பதும்
கீதம்
துள்ளாத
மனமும் துள்ளும்
சொல்லாத கதைகள்
சொல்லும் கில்லாத
ஆசையை கிள்ளும்
இன்ப தேனையும்
வெல்லும் இசை
இன்ப தேனையும்
வெல்லும்
சோர்ந்த பயிரும்
நீரை கண்டால் தோகை
விரித்தே வளர்ந்திடும்
சாய்ந்த கொடியும் கிளையை
கண்டால் தாவி அணைத்தே
படர்ந்திடும்
மங்கை இதயம்
நல்ல துணைவன் வரவு
கண்டே மகிழ்ந்திடும் உறவு
கொண்டால் இணைந்திடும்
அதில் உண்மை இன்பம்
விளைந்திடும்
துள்ளாத
மனமும் துள்ளும்
சொல்லாத கதைகள்
சொல்லும் கில்லாத
ஆசையை கிள்ளும்
இன்ப தேனையும்
வெல்லும் இசை
இன்ப தேனையும்
வெல்லும்