Thuyar Soozhndha Vaazhvinile

Thuyar Soozhndha Vaazhvinile Song Lyrics In English


துயர் சூழ்ந்த வாழ்வில்
அமைதியே நேர்ந்தது தீராத சோகமே
நடமாடும் பிணமானேன் வாழ்விலே நான்

துயர் சூழ்ந்த எந்தன் வாழ்வினிலே
சுகமினியேது
பழி சேர்ந்ததனாலே மன அமைதி இல்லாத
வேல் பாய்ந்த உள்ளம் வேதனையால் வாடுவதாலே
நான் வாடி அழும் சோகனிலை காண்பவர் ஏது

துயர் சூழ்ந்த எந்தன் வாழ்வினிலே
சுகமினியேது


தீதறியா வாழ்வில் என்றும் வேதனைதானா
மன வேதனைதானா வேதனைதானா
மகா பாவியும் நானா உலகில் பாவியும் நானா
சொல்வீர் பாவியும் நானா

துயர் சூழ்ந்த எந்தன் வாழ்வினிலே
சுகமினியேது
பழி சேர்ந்ததனாலே மன அமைதி இல்லாத
வேல் பாய்ந்த உள்ளம் வேதனையால் வாடுவதாலே
நான் வாடி அழும் சோகனிலை காண்பவர் ஏது