Uchiyila Udhichavane |
---|
உச்சியில உதிச்சவனே
எங்க மத்தியில குதிச்சவனே
கண் முழிச்சி காத்தவனே
பொன் முடிஞ்சி போட்டவனே
தோத்து நோய
அத்தெரிஞ்ச வித்தை
எல்லாம் நீ புரிஞ்ச
சுத்தமாக எங்க தேசம்
நித்தமெல்லாம் பூத்திருக்கு
சிந்தனை எல்லாம்
உம் பெருமை பேசி சிறக்க
வச்சோம் சந்தனம் ஜவ்வாது
பூசி சன்னிதியை மணக்க
வச்சோம்
எங்க வாழ்க்க
கெட்டியாக கொட்டி
கொட்டி கொடுக்கும் நீ
ஐயா உன்ன கும்பிட்டு
கொண்டாடும் இந்த
முண்டாசுப்பட்டி உனக்கு
முண்டாசு கட்டி
உச்சியில உதிச்சவனே
எங்க மத்தியில குதிச்சவனே
கண் முழிச்சி காத்தவனே
பொன் முடிஞ்சி போட்டவனே
வானமுனி
வானமுனி நீ வந்த
பின்னே ஏது பிணி
வானமுனி வானமுனி
நீ வந்த பின்னே ஏது பிணி
வானமுனி
வானமுனி நீ வந்த
பின்னே ஏது பிணி
வானமுனி வானமுனி
நீ வந்த பின்னே ஏது பிணி
அண்டம் அதிர
ஜக ஜக ஜக ஜக எங்க
அங்கம் குளிர ஜக ஜக
ஜக ஜக
வந்திறங்கி
வச்சவன் நீ
மாறி மழை
பெய்ய வச்ச மனசு
வயிறு நெறைய வச்ச
கோடி வருஷம் நீ இருந்து
எங்க குல விளக்க ஏத்திடனும்
உச்சியில உதிச்சவனே
எங்க மத்தியில குதிச்சவனே
கண் முழிச்சி காத்தவனே
பொன் முடிஞ்சி போட்டவனே
வானமுனி வானமுனி
நீ வந்த பின்னே ஏது பிணி
வானமுனி வானமுனி நீ
வந்த பின்னே ஏது பிணி