Udai Oodu Pirakkavillai |
|---|
உடையோடு பிறக்கவில்லை
உணர்வோடு பிறந்து விட்டோம்
வாழ்வின் தேவையை
வாழ்ந்து போக வந்தோம்
உடையோடு பிறக்கவில்லை
உணர்வோடு பிறந்து விட்டோம்
வாடி பூங்கொடி
பிரம்மன் படைப்பில்
எந்தன் பங்கு நீயடி
உன் பங்கு அது நான்தானே
வா தோழி
ஆஹா மன்மதா
ரத்தம் சதையில்
இத்தனை சொர்க்கம் உள்ளதா
ஆண் பெண்ணின்
இந்த தேடல்தான் தீராதா
உடையோடு பிறக்கவில்லை
உணர்வோடு பிறந்து விட்டோம்
கண்டேன் காதலா
இங்கே மட்டும் துன்பம் கூட இன்பமே
இன்றோடு உயிர் போனாலும்
வாழ்வோமே
வா வா முல்லையே
சாவை வெல்லும் சங்கதி
இது போல் இல்லையே
நூறாண்டு என்னை நீ வாழ
வைத்தாயே
இடையோடு தொடுவதற்கு
ஆஹா
இடைக்கால தடை எதற்கு
இது பாதி வேலைதான்
ஆஅஹாஆ
இனி மீதி நாளைதான்
ஆஅஹாஹ்ம் ம்ம்ம் ம்ம்
