Ulagam Suthuthada

Ulagam Suthuthada Song Lyrics In English


மற்றும் தீபன் சக்கரவர்த்தி

உலகம் சுத்துதடா
இடம் இருந்து வலமாக
ஒரு வார்த்தை இல்லையடா
இது வரையில் பொதுவாக

எப்பாடு பட்டாலும்
திருந்தாது பூமி
அட எக்கேடு கெட்டாலும்
நமக்கேண்டா சாமி
சொன்னாலே பொல்லாப்பு
வேனாண்டா வீண் வம்பு

உலகம் சுத்துதடா
இடம் இருந்து வலமாக
ஏ ஒரு வார்த்தை இல்லையடா
இது வரையில் பொதுவாக ஹே ஹே

தன்னன்னா தன்னன்னா
தன்னன்னா னா
தன்னன்னா தன்னன்னா தன்னன்னா
னா ஓஒஓஓஹோ ஓஒ ஓஓஹோ
தான்னன்ன தன்னன்னா
தான்னன்ன தன்னன்னா

தெருவோரம்
தெனம் தோறும் மேடை போட்டு
அரிச்சந்திரா ஸ்ரீ வள்ளி
ஆடிப் பார்த்தோம்

ஹே அப்படி போடு எப்படி
அஜக் ஹே அஜக்

கிட்டப்பா சின்னப்பா
மெட்டுப் போட்டு
தில்லானா தெம்மாங்கு
பாடிப் பார்த்தோம்

எல்லார்க்கும் சேதி சொன்னோம்
அட ஒண்ணா ரெண்டா
எத்தனையோ நீதி சொன்னோம்

அண்ணாச்சி என்ன ஆச்சு
எல்லோருக்கும் கொட்டாவி
வந்து போச்சு
நாய் வால நேராக்க
யாரால ஆகும்
ஊர் போற போக்கோட
போனாதான் தோதாகும்

உலகம் சுத்துதடா
இடம் இருந்து வலமாக ஆ டுர்ர்
ஒரு வார்த்தை இல்லையடா
இது வரையில் பொதுவாக

எதுலேயும் எங்கேயும்
ஊழல் என்று
இப்போது கூப்பாடு
போடுவேன் நான்
ஹே ஆமா சாமி
அட அடிச்சு உடு

நானேதான் ஒரு நாளில்
மந்திரி ஆனா
அதையேதான் தப்பாம
பண்ணுவேன் நான்

நல்லவங்க யாரும் இல்ல
இந்தியாவில் அப்படி
ஓர் ஊரும் இல்ல
எ ஹே ஹே


எப்பாடு பட்டாலும்
திருந்தாது பூமி
அட எக்கேடு கெட்டாலும்
நமக்கேண்டா சாமி
சொன்னாலே பொல்லாப்பு
வேனாண்டா வீண் வம்பு

உலகம் சுத்துதடா
இடம் இருந்து வலமாக
ஒரு வார்த்தை இல்லையடா
இது வரையில் பொதுவாக ஹே ஹே

அண்ணாத்த சொன்ன சொல்ல
காக்குறவன் முன்னேறி வந்ததில்ல
எ ஹே ஹே

நான் சொல்லி நீ சொல்லி
எவன் கேக்கப் போறான்
எல்லாரும் நிர்வாணம்
நமக்கேண்டா புது வேட்டி

உலகம் சுத்துதடா
இடம் இருந்து வலமாக
டுர்ர்ர்ர்
ஒரு வார்த்தை இல்லையடா
இது வரையில் பொதுவாக
எ ஹே ஹே

அண்ணன் நான்
பாஞ்சாலி நாடகம் பாத்து
அஞ்சு பேர பெண்ணொருத்தி
தேடிப் போனா
ஜியான் ஜிக்கான் ஹான்
ஜிக்கான் ஜிக்கான்

கண்ணகியின் நாடகத்த
பார்த்தவன் தானே
மாதவியின் வீட்டுக்குள்ளே
ஓடிப் போனான்

கள்ளோட பால வெச்சா
நம்ம சனம் கள்ளத்தானே
அள்ளிக் குடிக்கும்
எ ஹே ஹே

ஃபுல்லோட பூவ வெச்சா
நம்ம சனம் ஃபுல்லத்தானே
அள்ளிக் குடிக்கும்
எ ஹே ஹே

ஒரு நாளும் ஒரு போதும்
திருந்தாத நாடு
நெல மாறிப் போகாது
நமக்கேண்டா வீண் பாடு

உலகம் சுத்துதடா
இடம் இருந்து வலமாக
ஒரு வார்த்தை இல்லையடா
இது வரையில் பொதுவாக

எப்பாடு பட்டாலும்
திருந்தாது பூமி
அட எக்கேடு கெட்டாலும்
நமக்கேண்டா சாமி
சொன்னாலே பொல்லாப்பு
வேனாண்டா வீண் வம்பு

உலகம் சுத்துதடா
இடம் இருந்து வலமாக
ஏ ஹே ஹே
ஒரு வார்த்தை இல்லையடா
இது வரையில் பொதுவாக
ஏ ஹே ஹே