Ulagamengum Nee Iruppai |
---|
உலகமெங்கும் நீ இருப்பாய் சிவபெருமானே
உலகமெங்கும் நீ இருப்பாய் சிவபெருமானே
நல்ல உள்ளமெல்லாம் மலர்ந்திருப்பாய் சிவபெருமானே
நல்ல உள்ளமெல்லாம் மலர்ந்திருப்பாய் சிவபெருமானேஏ
சிவபெருமானே
கலைகளிலே கலந்திருப்பாய் சிவபெருமானே
கலைகளிலே கலந்திருப்பாய் சிவபெருமானே
காணும் காட்சியிலும் நிறைந்திருப்பாய் சிவபெருமானே
காணும் காட்சியிலும் நிறைந்திருப்பாய் சிவபெருமானே
உலகமெங்கும் நீ இருப்பாய் சிவபெருமானே
நல்ல உள்ளமெல்லாம் மலர்ந்திருப்பாய் சிவபெருமானேஏ
சிவபெருமானே
கற்பனையில் உன் வடிவம் காணவராது
கற்பனையில் உன் வடிவம் காணவராது
வெறும் கனவுகளில் உன் அருளும் கூட வராது
அற்புதங்கள் செய்வதிலும் பக்தி வராது
அற்புதங்கள் செய்வதிலும் பக்தி வராது
உந்தன் அடியவராய் இருப்பவர்க்கே துன்பம் வராது
உந்தன் அடியவராய் இருப்பவர்க்கே துன்பம் வராது
உலகமெங்கும் நீ இருப்பாய் சிவபெருமானே
நல்ல உள்ளமெல்லாம் மலர்ந்திருப்பாய் சிவபெருமானேஏ
சிவபெருமானே
செங்கரும்பில் எங்கிருந்து சர்க்கரை வைத்தாய்
செங்கரும்பில் எங்கிருந்து சர்க்கரை வைத்தாய்
சுவை சேர்த்து வரும் மாங்கனியை என்று படைத்தாய்
சுவை சேர்த்து வரும் மாங்கனியை என்று படைத்தாய்
வேப்பிலை கசப்பதற்கு என்ன கொடுத்தாய்
வேப்பிலை கசப்பதற்கு என்ன கொடுத்தாய்
இந்த விளையாட்டைக் காட்டி எம்மை மயங்க வைத்தாய்
எம்மை மயங்க வைத்தாய்
இந்த விளையாட்டைக் காட்டி எம்மை மயங்க வைத்தாய்
எம்மை மயங்க வைத்தாய்
உலகமெங்கும் நீ இருப்பாய் சிவபெருமானே
நல்ல உள்ளமெல்லாம் மலர்ந்திருப்பாய் சிவபெருமானே
உலகமெங்கும் நீ இருப்பாய் சிவபெருமானே
நல்ல உள்ளமெல்லாம் மலர்ந்திருப்பாய் சிவபெருமானேஏ
சிவபெருமானே