Ullaasa Ulagam |
---|
அல்லாவின் கருணையாலே
சொல்லாமல் வந்ததே யோகம்
உல்லாச ராஜயோகம் உன்
வாழ்விலே உண்டாகும்
உல்லாச உலகம் உனக்கே சொந்தம்
செய்யடா செய்யடா செய்யடா
நீ ஜல்சா
செய்யடா செய்யடா செய்யடா
உல்லாச உலகம் உனக்கே சொந்தம்
செய்யடா செய்யடா செய்யடா
நீ ஜல்சா
செய்யடா செய்யடா செய்யடா
செய்யடா செய்யடா செய்யடா செய்யடா
ஓஒஓஒ
செய்யடா செய்யடா செய்யடா
கொடுக்குற தெய்வம் வலுவில் வந்து
கொடுக்குற தெய்வம் வலுவில் வந்து
கூரையை பிரிச்சிக் கொட்டுமடா
கிடைச்சதை நீயும் வாரியிறைச்சா
கிட்டாத சுகமே இல்லையடா
செட்டாகவே செட்டாக எதையும் சேர்த்து வைக்காதே
செய்யடா செய்யடா செய்யடா
நீ ஜல்சா
செய்யடா செய்யடா செய்யடா
மீசை நரைச்சுப் போனதினாலே
மீசை நரைச்சுப் போனதினாலே
ஆசை நரைச்சுப் போய்விடுமா
வயசு அதிகம் ஆனதினாலே
மனசும் கிழமாய் மாறிடுமா
காசுயிருந்தா
காசுயிருந்தா அதை அனுபவித்திடனும்
செய்யடா செய்யடா செய்யடா
நீ ஜல்சா
செய்யடா செய்யடா செய்யடா
பைசாவைக் கண்டா நைசாகப் பேச
ஆ பைசாவைக் கண்டா நைசாகப் பேச
பலரகப் பெண்கள் வருவாங்க
பக்கத்தில் வந்து
பக்கத்தில் வந்து ஹுக்காவைத் தந்து
பாடியாடி சுகம் தருவாங்க
பட்டான மேனி
பட்டான மேனி பட்டாலே இன்பம்
மெய்யடா மெய்யடா மெய்யடா
நீ ஜல்சா
செய்யடா செய்யடா செய்யடா
செய்யடா செய்யடா செய்யடா செய்யடா
ஓஒஓஒ
செய்யடா செய்யடா செய்யடா
நீ ஜல்சா
செய்யடா செய்யடா செய்யடா
உல்லாச உலகம் உனக்கே சொந்தம்
செய்யடா செய்யடா செய்யடா
நீ ஜல்சா
செய்யடா செய்யடா செய்யடா