Ullasa Pattu Padi |
---|
உல்லாச பாட்டுப்பாடி
ஊரெங்கும் வேட்டையாடி
எல்லோரும் தூங்கும்போது
குல்லாப் போடும் கில்லாடி
நீதி நேர்மையோடு நடந்தாலே
நமக்கேது வாழ்வில் இன்பம்
இதுபோலே
பாரில் கள்ளத்தனமாய் சேரும்
வெள்ளிப் பணமே அதை அள்ளி
தனதாய்
செய்யும் உள்ளத் துணிவால்
பெண் எல்லோரும் தூங்கும்போது
குல்லாப் போடும் கில்லாடி
சம்பா ரம்பா கம்பஞ் சம்பா
ரொம்ப ரொம்ப திம்பாளா
தங்க ரம்பா அங்கஞ் செம்பா
செங்கரும்பா நம்பாளா
காசு தேடும் கஞ்சர் கூட்டம்
நாட்டிலே
கன்னக்கோலை நாடும் கள்வர்
கூட்டம் காட்டிலே
ஒரு ஈசன் தன்னையே தினம்
பூசை பண்ணுதே
பக்தி ஈசனிடமா இல்லை காசினிடமா
பெண் பம்பம் பம்பம்
பம்பம் போலா
போலா போலா போலா