Ullathil Idam Kodutha |
---|
உள்ளத்தில் இடம் கொடுத்த திருமகனே
இல்லத்தை அலங்கரிக்கும் திருமகளே
மணமாலை சூடிய அழகான ஜோடியே
மங்கல கோலம் தாங்கி வாழுங்கள்
பல்லாண்டு வாழுங்கள்
உள்ளத்தில் இடம் கொடுத்த திருமகனே
இல்லத்தை அலங்கரிக்கும் திருமகளே
மணமாலை சூடிய அழகான ஜோடியே
மங்கல கோலம் தாங்கி வாழுங்கள்
பல்லாண்டு வாழுங்கள்
எண்ணம் போலவே மனைவி அமைவது
இறைவன் எழுதிய எழுத்தல்லவோஓஓஒ
இரு மனம் ஒன்றாய் கலந்திடும் போது
இளமை வாழ்க்கை கரும்பல்லவோஓஓஓ
எந்நாளும் ஆனந்தம் அலை வீசட்டும்
இதமான பூந்தென்றல் விளையாடட்டும்
உள்ளத்தில் இடம் கொடுத்த திருமகனே
இல்லத்தை அலங்கரிக்கும் திருமகளே
மணமாலை சூடிய அழகான ஜோடியே
மங்கல கோலம் தாங்கி வாழுங்கள்
பல்லாண்டு வாழுங்கள்
உனதருள் வேண்டிடும் ஒரு சில பேருக்கு
உதவ மறந்தவள் நீயல்லவோஓஓஓ
உண்மையில் இவர்களை ஆசீர்வதிப்பாய்
உலகோர் வணங்கும் தாயல்லவோஓஓஓ
உமையாளின் மணியோசை இசையாகட்டும்
உருகாத மனம் கூட துதி பாடட்டும்
உருகாத மனம் கூட துதி பாடட்டும்
ஐலேசா ம்ம்மம்ஹீம்
ஐலேசா ம்ம்மம்ஹீம்ஐலேசா
உள்ளத்தில் இடம் கொடுத்த திருமகனே
இல்லத்தை அலங்கரிக்கும் திருமகளே
மணமாலை சூடிய அழகான ஜோடியே
மங்கல கோலம் தாங்கி வாழுங்கள்
பல்லாண்டு வாழுங்கள்