Un Nenja Thottu Sollu |
---|
உன் நெஞ்ச
தொட்டு சொல்லு என்
ராசா என் மேல் ஆசை
இல்லையா
உன் நெஞ்ச
தொட்டு சொல்லு என்
ராசா என் மேல் ஆசை
இல்லையா என் மேல்
ஆசை இல்லையா
உன் நெஞ்ச
தொட்டு சொல்லு என்
ராசா என் மேல் ஆசை
இல்லையா என் மேல்
ஆசை இல்லையா
வானம் தான்
சாட்சி இருக்கு பூமி
தான் சாட்சி இருக்கு
உன் நெஞ்ச
தொட்டு சொல்லு என்
ராசா என் மேல் ஆசை
இல்லையா என் மேல்
ஆசை இல்லையா
தண்ணி குள்ளே
முக்குளிச்சு முத்து ஒன்னு
எடுத்ததென்ன தனிச்சிருந்து
சூடையிலே தவறி அது
விழுந்ததென்ன
கோயிலிலே சாமி
முன்னே வேடிக்கை தான்
நடக்குதம்மா சாமியும் தான்
இருக்கு இங்கே வேடிக்கை
தான் நடக்குதம்மா நல்ல
காதலுக்கு இது வாடிக்கையா
உன் நெஞ்ச
தொட்டு சொல்லு என்
ராசா என் மேல் ஆசை
இல்லையா என் மேல்
ஆசை இல்லையா
தாகத்திலே சிப்பி
ஒன்னு தண்ணிக் குள்ளே
மிதக்குதம்மா மேகத்திலே
நீர் குடிக்க நீருக்குள்ளே
தவிக்குதம்மா
ஆயிரம் பேர்
ஊருக்குள்ளே ஆம்பளைங்க
இங்கில்லையா ஆயிரமும்
உனக்கிணையா எனக்கு அது
வழிதுணையா இந்த கேள்விக்கு
நீ ஒரு பதிலை சொல்லு
உன் நெஞ்ச
தொட்டு சொல்லு என்
ராசா என் மேல் ஆசை
இல்லையா என் மேல்
ஆசை இல்லையா
வானம் தான்
சாட்சி இருக்கு பூமி
தான் சாட்சி இருக்கு
உன் நெஞ்ச
தொட்டு சொல்லு என்
ராசா என் மேல் ஆசை
இல்லையா என் மேல்
ஆசை இல்லையா