Un Nenjukulle |
---|
உன் நெஞ்சுக்குள்ளே
வாழ நா ஏங்குறேன் நீ வந்து
நின்னா மூச்சியே வாங்குறேன்
ராசாவே உன்னை
கட்டி கொள்ள ஆசையில
ஆளாகி நின்னேன் கண்ணு
முன்னாலே எனக்கு ஏத்த
ஆம்பள எவனும் இல்ல
ஊருல காதல காட்டு டா
கொஞ்சம் என் மேல
உன் நெஞ்சுக்குள்ளே
வாழ நா ஏங்குறேன் நீ வந்து
நின்னா மூச்சியே வாங்குறேன்
உன் மேல புள்ளி
வச்சு சிக்கிக்கிட்டேன்
கோலமா கையால மீன்
குழம்பும் வச்சி தாரேன்
போதுமா
உன் பேர சொல்ல
சொல்ல ஆனேனே காரமா
சும்மா நீ என்னை தின்னு
சூடான சாதமா
ஐயா நீ பார்த்தாலே
பாலூத்து ஆகி விடும்
பார்க்காம போனாலே
தேகம் நோகும் எப்போதும்
உன் வாசம் என் உடம்ப
மூட வரும் அப்போது
என்னோடு ஏக்கம் தீரும்
உன் நெஞ்சுக்குள்ளே
வாழ நா ஏங்குறேன் நீ வந்து
நின்னா மூச்சியே வாங்குறேன்
அஞ்சு ஆறு புள்ள
குட்டி உன்னை ஒட்டு
ஜாடையா அஞ்சாம
பெத்து எடுக்க என்ன
விட்டா யாருயா
ஜில்லாவே கண்ணு
வெக்க உன் கூட ஜோடியா
பந்தாவா சுத்தி வந்து
வாழ்வேனே ராணியா
அண்ணாந்து நான்
பார்த்த ஆம்பளையும் யாரும்
இல்ல உன்னாலே மல்லாந்து
சாஞ்சிகிறேன் என்னானு
கேட்காம நீ போனா நியாயம்
இல்ல ஊர் தாண்டி போகாத
கோயில் காளை
உன் நெஞ்சுக்குள்ளே
வாழ நா ஏங்குறேன் நீ வந்து
நின்னா மூச்சியே வாங்குறேன்
ராசாவே உன்னை
கட்டி கொள்ள ஆசையில
ஆளாகி நின்னேன் கண்ணு
முன்னாலே எனக்கு ஏத்த
ஆம்பள எவனும் இல்ல
ஊருல காதல காட்டு டா
கொஞ்சம் என் மேல