Unai Kandu Mayangadha |
---|
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ
வடிவழகிலும் குணமதிலும் நிகரில்
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ
வடிவழகிலும் குணமதிலும் நிகரில்
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ
அண்டரிலேஅண்டரிலே நில மண்டலமேல்
அண்டரிலே நில மண்டலமேல் பர
எண்டிசை ஆடவர் பெண்டிரில் தேவா
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ
தீரத்திலே தீரத்திலே
உயர் கம்பீரத்திலே
தீரத்திலே உயர் கம்பீரத்திலே
கொடை உதாரத்திலே நடை ஒய்யாரத்திலே
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ
தானத்திலே தானத்திலே சொல் நிதானத்திலே
தானத்திலே சொல் நிதானத்திலே
கலை ஞானத்திலே ஸரஸ கானத்தில் தேவா
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ
வடிவழகிலும் குணமதிலும் நிகரில்
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ