Unakena Naan |
---|
மழை மேகம் வாழ்ந்திட
உனக்கு இங்கு யாரும் இல்லை
உயிர் தொட நீயும் இங்கே
உனக்கென நான்
உயிர் தீண்டும் பெண்மை
உன்னை கையில் ஏந்தி
விரல் தொடும்போது
உன்னால் உயிர் பெறுவேன்
உனக்கென நான்
எனகென நீ
உனக்கென நான்
எனகென நீ
பூ என்று நீ சொன்னாலும்
தனியாக நான் விடமாட்டேன்
உனக்கென நான் இருப்பேனே
ஓ
உன்னோடு நேரம் இங்கே
உயிர் தீண்ட யாருமில்லை
உனக்கென்ன நான் இருப்பேனே
ஓ
உனக்கென நான்
எனகென நீ
உனக்கென நான்
எனகென நீ
உனக்கென நான்
எனகென நீ
உனக்கென நான்
எனகென நீ
நீ இங்கே இல்லையென்று
சொன்னால்
தாங்கதடி நெஞ்சம்
தேவை இல்லை ஏதும்
என்ன சொல்வேன் நானும்
ஓ
தூறல்கள் போடும் இந்த நேரம்
என் மடியில் நீயும்
உந்தன் தலை கோதி
கரைகிறேன் நானும்
உன் வலிகள் எல்லாம்
உன் வலிகள் இல்லை
உன் வலிகள் எல்லாம்
என் வலிகலடி
உன் மொழிகளுமே
தேவை இல்லை
உன் பார்வைகளே போதுமடி
என்னோடு இங்கு
நீ இருக்கும் நேரம்
வேறென்ன வேண்டும்
பெண்ணே இதே போதும்
உனக்கென நான்
எனகென நீ
உனக்கென நான்
எனகென நீ
உனக்கென நான்
எனகென நீ
உனக்கென நான்
எனகென நீ