Unnai Kandu Naan Vaada |
---|
உன்னை
கண்டு நான் வாட
என்னை கண்டு நீ
வாட கண்ணீரும்
கதை சொல்லும்
தீபாவளி
ஊரெங்கும்
மணக்கும் ஆனந்தம்
நமக்கு காணாத தூரமடா
காணாத தூரமடா
நெஞ்சமும்
கனலாகி நீராகும்
போது நிம்மதி என்
வாழ்வில் இனி ஏது
கொஞ்சிடும்
மொழி கேட்டு மகிழ்ந்தவள்
எங்கே கொஞ்சிடும் மொழி
கேட்டு மகிழ்ந்தவள் எங்கே
குளத்தின்
விளக்காய் திகழ்ந்தவள்
எங்கே கண்ணுக்குள்
நடந்த காட்சிகள் எல்லாம்
கனவாகி போனதடா
கனவாகி போனதடா
ஆசைக்கு
அணை போட்ட
அறிவான நங்கை
அன்புக்கு பொருள்
சொன்ன அருள் மங்கை
பாசத்தின்
சுமையோடு பறந்து
சென்றாலே பாசத்தின்
சுமையோடு பறந்து
சென்றாலே
பழகும்
உன்னையும் மறந்து
சென்றாலே கண்டதும்
நினைவில் கொண்டதும்
முடிவில் கதையாகி
போனதடா கதையாகி
போனதடா