Unnai Kandu Ullam |
---|
இசை அமைப்பாளர் : எல் வைத்தியநாதன்
உன்னைக் கண்டு உள்ளம் அன்று
உறவுக் கொண்டு மாய்ந்தபோது
என் பொன்மானே நீ வந்தாயே
என் பொன்மானே நீ வந்தாயே
இன்பம் என்று ஏங்கும் நெஞ்சம்
உந்தன் கையில் சாய்ந்த போது
என் கண்ணா நீ சுகம் தந்தாயே
என் கண்ணா நீ சுகம் தந்தாயே
உனது மது தரும் இரு உதடுகள் உனது
புதிது அதில் வரும் பழரசம் இது புதிது
தீருமோ தாகமே அதுவரை மோகமே
தீருமோ தாகமே அதுவரை மோகமே
இனி ஒன்றாகலாம்
என் கண்ணா நீ சுகம் தந்தாயே
என் கண்ணா நீ சுகம் தந்தாயே
இன்பம் என்று ஏங்கும் நெஞ்சம்
உந்தன் கையில் சாய்ந்த போது
என் கண்ணா நீ சுகம் தந்தாயே
என் கண்ணா நீ சுகம் தந்தாயே
எனது என இருந்தது இனி அது நமது
கனவு வரும் இருவரும் வாழ்வினில் கனவு
இன்னிசை ஊர்வலம் என்றுமே வாழ்விலே
இன்னிசை ஊர்வலம் என்றுமே வாழ்விலே
இனி ஒன்றாகலாம்
உன்னைக் கண்டு உள்ளம் அன்று
உறவுக் கொண்டு மாய்ந்தபோது
என் பொன்மானே நீ வந்தாயே
என் கண்ணா நீ சுகம் தந்தாயே
என் பொன்மானே நீ வந்தாயே
என் கண்ணா நீ சுகம் தந்தாயே