Unnai Kelaai

Unnai Kelaai Song Lyrics In English


மற்றும் ஹரிஹரன்

இசை அமைப்பாளர் : ஏ ஆர் ரஹ்மான்

பா மா சா நி நி தா தா பா (2)


உன்னை கேளாய் நீ யாரு
உன்னை கேளாய் நீ யாரு
உண்மை கண்டார்
யார் யாரு கூறாய்

உள்ள கண்ணால் நீ பாராய்
உன்னை வென்று நீ வாராய்
பாதை எல்லாம் போகுமே சீராய்



ஹ்ம்ம் ம்ம்ம் ஆஅ
ஆஅ ஆஅஆஆஆ
ஏ சாலையே ஏ சாலையே
எங்கே போகிறாய்
என்னோடு தான் என்னென்னத்தான்
நீ சொல்கிறாய்
ஹோ ஹோஹோ ஹோ ஓஹோ
ஓஹோ ஹோ ஓ ஹோ

எத்தனை இனிய செய்திகளோ
எல்லாம் நிலைக்கும் நீதிகளோ
எத்தனை கால்கள் சென்றனவோ
எத்தனை கதைகள் வென்றனவோ

உன்னை கேளாய் நீ யாரு
உன்னை கேளாய் நீ யாரு
வாழ்க்கை ஒரு வண்டி பாராய்
அங்கங்கே மேடும் உண்டு
அங்கங்கே பள்ளம் உண்டு
அதை வெல்லும் உள்ளம் செல்லும் நேராய்

உன்னை கேளாய் நீ யாரு
உன்னை கேளாய் நீ யாரு
உண்மை கண்டார்
யார் யாரு கூறாய்

உள்ள கண்ணால் நீ பாராய்
உன்னை வென்று நீ வாராய்
பாதை எல்லாம் போகுமே சீராய்



கல் என்ன காடும் என்ன
எல்லாமே கண்டேனே
கண்ணீரே இல்லாமே
ஆகாயம் சொல்லும் இதை கேளாயோ
ஊருக்குள் சோடிக்கிளி பாராயோ

மேகத்தை கேளு சொல்லும்
என் ராகத்தை அதுவும் சொல்லும்
அம்மம்மா இயற்கை எழுதும்
புது புதுதாய்

சோகங்கள் பொய்யடா
சுமை நீக்கி வெல்லடா
மனம் என்ற வீட்டை நீ
தினம் சுத்தம் செய்யடா


நத்தைக்குள் முத்து போல்
மரத்துக்குள் வித்து போல்
உன் வாழ்க்கை என்பதும்
உள்ளத்தில் உள்ளதடா

உன்னை கேளாய் நீ யாரு
உன்னை கேளாய் நீ யாரு
உண்மை கண்டார்
யார் யாரு கூறாய்

உள்ள கண்ணால் நீ பாராய்
உன்னை வென்று நீ வாராய்
பாதை எல்லாம் போகுமே சீராய்

மழை மேகத் தூரலை எல்லாம்
மலைகள் வாங்க
அது தந்த குளிர் நீரை தான்
ஓடைகள் தாங்க

நதியை போல் அது தான்
மண்மேல் பெருகுது இங்கே
நெடுங்கடலை தேடி செல்லும்
கங்கை அங்கே

கங்கையில் நீராடினால்
பாவங்கள் போகலாம்
ஆசைகள் போகுமா
உயிர் எல்லாம் நதியை போல
ஓயாமல் எங்கும் பாய
இறைவன் அவன் கடல் என்று
பயணம் போகும்

சோகங்கள் பொய்யடா
சுமை நீக்கி வெல்லடா
மனம் என்ற வீட்டை நீ
தினம் சுத்தம் செய்யடா

நீ போகும் பாதையில்
பொய் இருளை கொல்லடா
உண்மை ஜோதி ஏற்றி நீ
உலகை வெல்லடா

உன்னை கேளாய் நீ யாரு
உன்னை கேளாய் நீ யாரு
உண்மை கண்டார்
யார் யாரு கூறாய்
ஆஅஆஅ

உள்ள கண்ணால் நீ பாராய்
உன்னை வென்று நீ வாராய்
பாதை எல்லாம் போகுமே சீராய்







பா மா சா நி நி தா தா பா (2)