Unnai Ninaichale |
---|
உன்னை நினைச்சாலே
உன்னை நினைச்சாலே
கிளு கிளுக்குது மச்சானே
நெஞ்சு மச்சானே ஆசை மச்சானே
ரகசியமா உன்னைக் கண்டு
பேச ஓடி வந்தேனே
உன்னை நினைச்சாலே
உன்னை நினைச்சாலே
கிளு கிளுக்குது மச்சானே
நெஞ்சு மச்சானே ஆசை மச்சானே
ரகசியமா உன்னைக் கண்டு
பேச ஓடி வந்தேனே தேடி வந்தேனே
நஞ்சைப் பாத்திக் கட்டி
நாத்து நடும் நாளிலே
என்னைப் பாத்துப் பாத்து
நீயும் சிரிச்ச போதிலே
மனம் பறிப்போச்சுதோ
மனம் பறிப்போச்சுதோ
உந்தன் நெனவாச்சுதே
மழை காணாத பயிரானேன் மச்சானே
ரகசியமா உன்னைக் கண்டு
பேச ஓடி வந்தேனே
உன்னை நினைச்சாலே
கிளு கிளுக்குது மச்சானே
ரகசியமா உன்னைக் கண்டு
பேச ஓடிவந்தேனே
ஆஅஆஅஆஅஆ
ஆஅஆஅஆஅஆ
ஓஓஓஒஓ
சங்கிலிக் கருப்பண்ணசாமி
கோயில் ஓரத்திலேகோயில் ஓரத்திலே
யாரும் அறியாம சாயங்கால நேரத்திலே
தன்னன் தனியிலே வந்து காத்திருக்கேன்
வந்து காத்திருக்கேன் வழி பாத்திருக்கேன்
பெண் பாவம் மிக பொல்லாதது மச்சானே
ரகசியமா உன்னைக் கண்டு
பேச ஓடி வந்தேனே
உன்னை நினைச்சாலே
கிளு கிளுக்குது மச்சானே
ரகசியமா உன்னைக் கண்டு
பேச ஓடி வந்தேனே
ஆசை மச்சான் நேச மச்சான்
ஓஓஆசை மச்சான் நேச மச்சான்
ஆசை மச்சான் ஓ நேச மச்சான்
ஆசை மச்சான் ஓ நேச மச்சான்
ஆசை மச்சான் ஓ நேச மச்சான்