Unnai Partha |
---|
உன்னை பார்த்த மறு கணமே
உச்சம் தலையில் குற்றாலம்
உள்ளே பௌதிக மாற்றங்களோ
ஒவ்வொரு அனுவிலும் பூபாளம்
உன்னை பார்த்த மறு கணமே
உள்ளே பௌதிக மாற்றங்களோ
என் அவன் நீ எனவே மனம் எண்ணியதே
அதை வானத்து பறவை எல்லாம்
வழி மொழியந்ததுவே
உச்சம் தலையில் குற்றாலம்
ஒவ்வொரு அனுவிலும் பூபாளம்
உந்தன் சுவாசம்தான் என் காற்று
உந்தன் பேர்தானேஎன் பாட்டு
என் உயிருக்கு அடியில்
உன்னை ஒழித்திட வேண்டும்
உயிர் பிரிந்த பின்னும்
உள்ளே வாழ்வாய் நீயும்ம்ஹேய்
கடல் முழுதும் பாய்ந்தாலும்
எனது மனம் நிறையாது
கண் விழியின் துளியில் இறைந்தே
இன்னொரு பார்வையில் நுழைந்தேனே
அஹாஆஅ
மீன் குளங்கள் இல்லாமல்
நீர் குளங்கள் வாழந்திருக்கும்
நீர் இன்றி மீன்கள் வாழ்ந்திடுமா
நீ மீன் என்றால் அவன் நீரே
ஓ உன்னோடு வாழ்வேன்
உன்னோடு போவேன்
உனக்கென பூ படைத்தேன்
உயிரேஏய்ஏய்
ஆஹாஆஅ
நம் தான நம் தான
நம் தான நம் தான
நம் தான நம் தான
பறவைகளின் தானியங்கள்
வான் வெளியில் விளையாது
ஆனாலும் பறவைகள் வான் வெளியில்
பறவையின் உணவோ தரையோடு
கனவுகளால் கனவுகளால்
வயிறு ஒன்றும் நிறையாது
ஆனாலும் கனவுகள் என் விழியில்
கனவுகள் நனைவின் முன் நோட்டம்
தலை கோதும் காற்றில்
இலை பாடும் பாட்டில்
உன் குரல் கேட்கிறதே
உயிரேஏய்ஏய்
உன்னை பார்த்த மறு கணமே
உச்சம் தலையில் குற்றாலம்
உள்ளே பௌதிக மாற்றங்களோ
ஒவ்வொரு அனுவிலும் பூபாளம்
உன்னை பார்த்த மறு கணமே
உள்ளே பௌதிக மாற்றங்களோ
என் அவன் நீ எனவே மனம் எண்ணியதே
அதை வானத்து பறவை எல்லாம்
வழி மொழியந்ததுவே
உச்சம் தலையில் குற்றாலம்
ஒவ்வொரு அனுவிலும் பூபாளம்
உந்தன் சுவாசம்தான் என் காற்று
உந்தன் பேர்தானேஎன் பாட்டு
என் உயிருக்கு அடியில்
உன்னை ஒழித்திட வேண்டும்
உயிர் பிரிந்த பின்னும்
உள்ளே வாழ்வாய் நீயும்ம்