Unnai Partha

Unnai Partha Song Lyrics In English


உன்னை பார்த்த மறு கணமே
உச்சம் தலையில் குற்றாலம்
உள்ளே பௌதிக மாற்றங்களோ
ஒவ்வொரு அனுவிலும் பூபாளம்

உன்னை பார்த்த மறு கணமே
உள்ளே பௌதிக மாற்றங்களோ
என் அவன் நீ எனவே மனம் எண்ணியதே
அதை வானத்து பறவை எல்லாம்
வழி மொழியந்ததுவே

உச்சம் தலையில் குற்றாலம்
ஒவ்வொரு அனுவிலும் பூபாளம்
உந்தன் சுவாசம்தான் என் காற்று
உந்தன் பேர்தானேஎன் பாட்டு

என் உயிருக்கு அடியில்
உன்னை ஒழித்திட வேண்டும்
உயிர் பிரிந்த பின்னும்
உள்ளே வாழ்வாய் நீயும்ம்ஹேய்

கடல் முழுதும் பாய்ந்தாலும்
எனது மனம் நிறையாது
கண் விழியின் துளியில் இறைந்தே
இன்னொரு பார்வையில் நுழைந்தேனே

அஹாஆஅ
மீன் குளங்கள் இல்லாமல்
நீர் குளங்கள் வாழந்திருக்கும்
நீர் இன்றி மீன்கள் வாழ்ந்திடுமா
நீ மீன் என்றால் அவன் நீரே
ஓ உன்னோடு வாழ்வேன்
உன்னோடு போவேன்
உனக்கென பூ படைத்தேன்
உயிரேஏய்ஏய்

ஆஹாஆஅ

நம் தான நம் தான
நம் தான நம் தான
நம் தான நம் தான


பறவைகளின் தானியங்கள்
வான் வெளியில் விளையாது
ஆனாலும் பறவைகள் வான் வெளியில்
பறவையின் உணவோ தரையோடு

கனவுகளால் கனவுகளால்
வயிறு ஒன்றும் நிறையாது
ஆனாலும் கனவுகள் என் விழியில்
கனவுகள் நனைவின் முன் நோட்டம்
தலை கோதும் காற்றில்
இலை பாடும் பாட்டில்
உன் குரல் கேட்கிறதே
உயிரேஏய்ஏய்

உன்னை பார்த்த மறு கணமே
உச்சம் தலையில் குற்றாலம்
உள்ளே பௌதிக மாற்றங்களோ
ஒவ்வொரு அனுவிலும் பூபாளம்

உன்னை பார்த்த மறு கணமே
உள்ளே பௌதிக மாற்றங்களோ
என் அவன் நீ எனவே மனம் எண்ணியதே
அதை வானத்து பறவை எல்லாம்
வழி மொழியந்ததுவே

உச்சம் தலையில் குற்றாலம்
ஒவ்வொரு அனுவிலும் பூபாளம்
உந்தன் சுவாசம்தான் என் காற்று
உந்தன் பேர்தானேஎன் பாட்டு

என் உயிருக்கு அடியில்
உன்னை ஒழித்திட வேண்டும்
உயிர் பிரிந்த பின்னும்
உள்ளே வாழ்வாய் நீயும்ம்