Unnai Partha Pinbu |
---|
உன்னை
பார்த்த பின்பு கண்ணில்
தூக்கம் ஏது அன்பே அன்பே
வானம் பார்த்த பின்பு பூமி
பூத்ததிங்கு அன்பே அன்பே
நீர் விட்ட பின்பு
வேர்விட்ட அன்பு
வாடக்கூடாது அன்பே
வாடியதென்ன வசந்தங்கள்
வந்து பூக்கள் பூக்கும் முன்பே
உன்னை
பார்த்த பின்பு கண்ணில்
தூக்கம் ஏது அன்பே அன்பே
கொட்டும்
மழையினில் காதலி
போனால் குடைபோல
செல்வன் கூட திருவடி
நடக்கையில் வலித்தாலே
தோளில் தாங்குவான்
வண்ண கூந்தலில்
காதலி சூட உயிர் பூவை
கேட்டால் கூட எடுத்துக்கொள்
பறித்துக்கொள் உயிர் தோழி
என்றே கூறுவான்
காதல் என்பது
கடவுள் போன்றது உள்ள
போதும் எல்லை என்று
அதை என்ன தோன்றுதே
உன்னை
பார்த்த பின்பு கண்ணில்
தூக்கம் ஏது அன்பே அன்பே
வானம் பார்த்த பின்பு பூமி
பூத்ததிங்கு அன்பே அன்பே
நீர் விட்ட பின்பு
வேர்விட்ட அன்பு
வாடக்கூடாது அன்பே
வாடியதென்ன வசந்தங்கள்
வந்து பூக்கள் பூக்கும் முன்பே
உன்னை
பார்த்த பின்பு கண்ணில்
தூக்கம் ஏது அன்பே அன்பே
வானம் பார்த்த பின்பு பூமி
பூத்ததிங்கு அன்பே அன்பே