Unnai Thaedi Vandhaal |
---|
உன்னைத் தேடி வந்தாள்
தமிழ் மகராணி
உந்தன் ஆசையை தூண்டிடும் இளமேனி
உன்னைத் தேடி வந்தாள்
தமிழ் மகராணி
உந்தன் ஆசையை தூண்டிடும் இளமேனி
தொட்டு தொட்டு பேசி
வட்டமிட்டு ஆடி
கட்டிக் கொள்ளும் போது
பொங்கும் இன்பம் நூறு
உன்னைத் தேடி வந்தாள்
தமிழ் மகராணி
ஓராயிரம் சுகம் தரும்
கனியிதழ் சுவை இது தனி ரகம்
நூறாயிரம் மலர் கணை
கரு விழி மயக்கிடும் மன்மத காவியம்
என்னைத் தேடி வந்தாள்
தமிழ் மகராணி
எந்தன் ஆசையை தூண்டிடும் இளமேனி
கோடை மலரே உதய நிலாவே
நானுண்டு நீயுண்டு தாமதம் என்ன
கோடை மலரே உதய நிலாவே
நானுண்டு நீயுண்டு தாமதம் என்ன
கோடை மலரே உதய நிலாவே
நானுண்டு நீயுண்டு தாமதம் என்ன
ஓடி ஒளியும் குமரிப் பெண்ணே
நான் அந்த ஏனின்னும் கூறடி மெல்ல
வருவேன் பக்கம் வருவேன்
தருவேன் என்னைத் தருவேன்
காதல் தலைவா கவிதை மன்னா
பூவுண்டு தேனுண்டு கேள்விகள் என்ன
காதல் தலைவா கவிதை மன்னா
பூவுண்டு தேனுண்டு கேள்விகள் என்ன
காதல் விழிகள் சுழலும் வண்ணம்
ஆரம்பம் ஆகட்டும் நாடகம் என்ன
வரலாம் இங்கு வரலாம்
பெறலாம் அன்பை பெறலாம்
தொட்டு தொட்டு பேசி
வட்டமிட்டு ஆடி
கட்டிக் கொள்ளும் போது
பொங்கும் இன்பம் நூறு
உன்னைத் தேடி வந்தாள்
தமிழ் மகராணி
உந்தன் ஆசையை தூண்டிடும் இளமேனி
ஆடையை மறைத்த
சிலையை கண்ட
மாமன்னன் பாடட்டும் காவடி சிந்து
கோடி மலரின் அழகை கொண்ட மாமங்கை
நான் வண்ண மாங்கனி தண்டு
கனிந்தேன் நெஞ்சம் கலந்தேன்
வளர்ந்தேன் உன்னை தொடர்ந்தேன்
ஓராயிரம் சுகம் தரும்
கனியிதழ் சுவை இது தனி ரகம்
நூறாயிரம் மலர் கணை
கரு விழி மயக்கிடும் மன்மத காவியம்
தொட்டு தொட்டு பேசி
வட்டமிட்டு ஆடி
கட்டிக் கொள்ளும் போது
பொங்கும் இன்பம் நூறு
என்னைத் தேடி வந்தாள்
தமிழ் மகராணி
எந்தன் ஆசையை தூண்டிடும் இளமேனி