Unnai Yen Sandhithen |
---|
உன்னை ஏன் சந்தித்தேன்
ஊமை நான் சிந்தித்தேன்
உன்னை ஏன் சந்தித்தேன்
ஊமை நான் சிந்தித்தேன்
ஒரு தீர்வு இல்லையா
நானாக நான் மாறவா இல்லை
வேறாக நான் மாறவா
உன்னை ஏன் சந்தித்தேன்
ஊமை நான் சிந்தித்தேன்
ஒரு தீர்வு இல்லையா
தெய்வங்கள் பார்க்காதது
என் துன்பம்
சீதாவும் காணாதது
என் ராமன் யார் என்றுதான்
இப்போது என் ஜீவன் மன்றாடுது
இல்லாத தாலி உண்டானது
இப்போது தாலி ரெண்டானது
என் வாழ்க்கை தள்ளாடுது பின்னென்ன
என் சேலை முள்ளானது
உன்னை ஏன் சந்தித்தேன்
ஊமை நான் சிந்தித்தேன்
ஒரு தீர்வு இல்லையா
நானாக நான் மாறவா இல்லை
வேறாக நான் மாறவா
உன்னை ஏன் சந்தித்தேன்
ஊமை நான் சிந்தித்தேன்
ஒரு தீர்வு இல்லையா
உயிரான கண்ணாளனா
பின்னாளில் உறவான மணவாளனா
இரு தேரில் ஒரு தேகமா
பெண் வாழ்வில்
இது என்ன புது வேதமா
ஒரு கண்ணை மூடி நான் தூங்கவோ
எது நீதி என்று யார் சொல்வதோ
அன்பென்ன பொய்யாகுமோ உப்புக்கல்
அழுதாலும் தேனாகுமோ
உன்னை ஏன் சந்தித்தேன்
ஊமை நான் சிந்தித்தேன்
ஒரு தீர்வு இல்லையா
நானாக நான் மாறவா இல்லை
வேறாக நான் மாறவா
உன்னை ஏன் சந்தித்தேன்
ஊமை நான் சிந்தித்தேன்
ஒரு தீர்வு இல்லையா