Unnaithane |
---|
ஹே ஹேலலலலலா
ஹே ஹேலலலலலா
லா லா லா லா லா லா லா லா
ஆஆஆஆஅஆஅ
உன்னைத்தானே அழைத்தேன்
உறங்காமல் தவித்தேன்
உன்னைத்தானே அழைத்தேன்
உறங்காமல் தவித்தேன்
எந்தன் பாட்டை தூதாக்குவேன்
பூங்காற்றை நான் அனுப்புவேன்
எந்தன் பாட்டை தூதாக்குவேன்
பூங்காற்றை நான் அனுப்புவேன்
லலாலாலா லலாலாலா ஹே ஹே ஹே
ஆஹா அஹா ஆஹாஹ் ஆஹாஹ்
உன்னைத்தானே அழைத்தேன்
உறங்காமல் தவித்தேன்
ஆஹா அஹா ஆஹாஹ் ஆஹாஹ்
இதை தத்தை என்று நினைத்து
பூங்கொத்து ஒன்றை வளைத்து
முத்தம் ஒன்று கேட்டால்
அந்த பூவும் கூட நாணம்
மை விழியை அசைத்து
மகுடி இசைத்தேன்
மை விழியை அசைத்து
மகுடி இசைத்தேன்
கருநாகம் போல் காளை ஆடுகின்றான்
ஒரு பூவென்றே காலைத் தொடுகின்றாள்
கற்பனை செய்கிறான் அற்புதம் நாண் என்கிறான்
புதுமை அழகை ரசிக்கும் அடிமை ஓடிவா
உன்னைத்தானே அழைத்தேன்
உறங்காமல் தவித்தேன்
புருவ வில்லை வளைத்து
போதைக் கணையைத் தொடுத்தேன்
காளை இதயம் வலிக்க
காயம் பட்டுத் துடித்தான்
அழகு ரதத்தை
அணைக்கும் சுகத்தை
அழகு ரதத்தை
அணைக்கும் சுகத்தை
எனைக் கேட்டுத்தான் தினம் தொடர்கின்றான்
நான் நாணத்தான் மெல்ல தொடுகின்றான்
தேவதை துடிக்கிறேன் தீயினில் குளிக்கிறேன்
இளமை இனிமை இருந்தும் தனிமை கொல்லுதே
உன்னைத்தானே அழைத்தேன்
உறங்காமல் தவித்தேன்
எந்தன் பாட்டை தூதாக்குவேன்
பூங்காற்றை நான் அனுப்புவேன்
லலலலலா லலலாலா ஹே ஹே ஹே
ஏஹே ஹே ஹே