Unnaiye Anbudan |
---|
உன்னையே அன்புடன்
வாரியணைக்கும்
உன்னையே அன்புடன்
வாரியணைக்கும்
அன்னையே
ஊணினைத் தேடவும்
சென்றாள்ஆ
விதி வசமிதே
கண்ணை இழந்தேன்
காணவுமில்லேன்
என் கண்ணை இழந்தேன்
காணவுமில்லேன்
கண்மணி நீயே
கண்ணுறங்காயே
கண்மணி நீயே
கண்ணுறங்காயே
வானமுதே தேனே
வாழ்குல சீமானே
வானமுதே தேனே
வாழ்குல சீமானே
வளர் கண் தாலேலோ
வளர் கண் தாலேலோ
புன்னகை மாமுக
கனி பிழி ரஸமேஏ
கனி பிழி ரஸமே
தாதியர் சூழத் தங்க
மஞ்சமேலுறங்கஆ
மஞ்சமேலுறங்க
தாதியர் சூழத் தங்க
மஞ்சமேலுறங்கஆ
விழிகள் குளிரக்காணும்
பூஜை செய்திலோமே
பூஜை செய்திலோமே
தங்கமே ஏழை
எமதாவியும் நீயே
தங்கமே ஏழை
எமதாவியும் நீயே
ஆவியும் நீயே