Unnale Kangal Thalladi |
---|
உன்னாலே கண்கள்
தள்ளாடி உறங்காமல் எங்கும்
என் ஆவி
நீராவியாய் என்னை
நீ மோதினாய் உன் பாா்வையில்
ஈரம் உண்டாக்கினாய்
நீ தொட தொட
நானும் பூவாய் மலா்ந்தேன்
நான் என் பெண்மையின்
வாசம் உணா்ந்தேன்
நீ அருகில் வர
வர ஆவல் அறிந்தேன்
நான் என் ஆண்மையின்
காவல் துறந்தேன்
முன் ஜென்மம்
எல்லாம் பொய் என்று
நினைத்தேன் உன் கண்ணை
பாா்த்தேன் மெய் தானடா
உருவங்கள் எல்லாம்
உடல் விட்டு போகும்
உள்ளத்தின் காதல் சாகாதடி
உன்னாலே கண்கள்
தள்ளாடி
உறங்காமல் எங்கும்
என் ஆவி
ஏதோ ஒன்றை நான்
உன்னில் கண்டேன் எாியும்
தீயை நான் என்னில் கண்டேன்
உயிாின் உயிராய்
உன்னை கண்டேன் என்னை
அள்ளி உன் கையில் தந்தேன்
காதல் கொண்டு
கண்கள் கெஞ்ச அடி கை
மீறி உயிா் ஓடுதே
உன்னாலே கண்கள்
தள்ளாடி உறங்காமல் எங்கும்
என் ஆவி
முழுதாய் நிலவு
நம்மை பாா்க்க காற்றில்
எங்கும் அது மாயம் சோ்க்க
கைகள் கோா்த்து நீ வெப்பம்
சோ்க்க வெட்கம் தாண்டி நான்
என்னை தோற்க
மரணம் தாண்டி
வாழும் காதல் உன் விழியோரம்
நான் காண்கிறேன்
உன்னாலே கண்கள்
தள்ளாடி உறங்காமல் எங்கும்
என் ஆவி
ஆண் & நீராவியாய் என்னை
நீ மோதினாய் உன் பாா்வையில்
ஈரம் உண்டாக்கினாய்
நீ தொட தொட
நானும் பூவாய் மலா்ந்தேன்
நான் என் பெண்மையின்
வாசம் உணா்ந்தேன்
நீ அருகில் வர
வர ஆவல் அறிந்தேன்
நான் என் ஆண்மையின்
காவல் துறந்தேன்
முன் ஜென்மம்
எல்லாம் பொய் என்று
நினைத்தேன் உன் கண்ணை
பாா்த்தேன் மெய் தானடா
உருவங்கள் எல்லாம்
உடல் விட்டு போகும்
உள்ளத்தின் காதல் சாகாதடா