Unnodu Vazha |
---|
உன்னோடு
வாழ உன்னோடு சாக
மண்ணோடு நான் வந்தேன்
விண்மீன்களை எண்ணி
கொண்டே உன் கண்ணில்
வாழ்கிறேன் உன் கனவாய்
நீல் வானிலே
வாள்மீன்களை வா
போகலாம் வா வா
என் எனையே
உன்னோடு
வாழ உன்னோடு சாக
மண்ணோடு நான் வந்தேன்
விண்மீன்களை எண்ணி
கொண்டே உன் கண்ணில்
வாழ்கிறேன் உன் கனவாய்
கண்மூடி திறக்கின்ற
நொடியினில் சில யுகம்
வாழ்வோம் நாம் காண
போகும் கனவை இன்றே
வாழ்வோம் ஏது நீ ஏது நான்
கேட்காதே உடையா என்
உயிரா நீ சொன்னால்
கலைவேன்
உன்னோடு
வாழ உன்னோடு சாக
மண்ணோடு நான் வந்தேன்
விண்மீன்களை எண்ணி
கொண்டே உன் கண்ணில்
வாழ்கிறேன் உன் கனவாய்
நீல் வானிலே
வாள்மீன்களை வா
போகலாம் வா வா
என் எனையே