Uthira Kaayangal |
---|
உதிரா காயங்கள்
உலரா ஈரங்கள் மனதின்
ஆழத்தில் எரியும் ஓரங்கள்
மெதுவாய் ஓய்கிறேன்
புகையாய் தேய்கிறேன் மரணம்
தேடியே மடியில் சாய்கிறேன்
வெள்ளை காகிதம்
ஆகிறேன் தூயவரி எழுதும்
மரணமே பழிகள் மீறியே
சிறிதாய் மீள்கிறேன் அணையும்
வேளையில் ஒளியாய் நீள்கிறேன்
மெதுவாய் ஓய்கிறேன்
புகையாய் தேய்கிறேன் மரணம்
தேடியே மடியில் சாய்கிறேன்
அந்த காலனின்
வாசனை நான் நுகரும்
கவிதை நிமிடமே ஓர்
தூயனாய் என் சாவை
ஆள்கிறேன்
ஹ்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்
ம்ம் ம்ம்ம் உதிரா காயங்கள்
உலரா ஈரங்கள் மனதின்
ஆழத்தில் எரியும் ஓரங்கள்
மெதுவாய் ஓய்கிறேன்
புகையாய் தேய்கிறேன் மரணம்
தேடியே மடியில் சாய்கிறேன்