Uyarthavargal |
---|
உயர்ந்தவர்கள் உள்ளத்தினாலும்
கள்ளமில்லாத பிள்ளைகள்
கண்ணால் பேசும் பிள்ளைகள்
ஹோ பாவங்கள் இல்லை தெய்வங்கள்
உயர்ந்தவர்கள் உள்ளத்தினாலும்
கள்ளமில்லாத பிள்ளைகள்
கண்ணால் பேசும் பிள்ளைகள்
ஹோ பாவங்கள் இல்லை தெய்வங்கள்
அங்கு ஒன்று சொல்வார்
இங்கொன்று சொல்வார்
அவன் தந்த வாயால்
சூதாடி வெல்வார்
உறைகின்ற வார்த்தை பொய் ஆவதுண்டோ
ஊமைகள் பாசை தெய்வத்தின் உள்ளம்
ஊமைகள் பாசை தெய்வத்தின் உள்ளம்
உயர்ந்தவர்கள் உள்ளத்தினாலும்
கள்ளமில்லாத பிள்ளைகள்
கண்ணால் பேசும் பிள்ளைகள்
ஹோ பாவங்கள் இல்லை தெய்வங்கள்
ஆசைகள் உண்டு ஆனந்தம் உண்டு
அழகான பிள்ளை அவர் காண்பதுண்டு
பறவைகள் எல்லாம் உறவாடும்போது
பாசைகள் இல்லை துயரங்கள் இல்லை
மௌனத்தினாலே காலத்தை ஊட்டி
மனம் ஒன்றைதானே மனிதனின் ஆஸ்த்தி
உயர்ந்தவர்கள் உள்ளத்தினாலும்
கள்ளமில்லாத பிள்ளைகள்
கண்ணால் பேசும் பிள்ளைகள்
ஹோ பாவங்கள் இல்லை தெய்வங்கள்