Uyir Nadhi Kalangudhey |
---|
ஒரு நேச மேகம்
உயிா் தீண்டும் நேரம் நான்
மெதுவாய் கரைய இவள் பாச
பறவை என்னில் வாழும்போது
நான் அழகாய் தொலைய
ஓயாமலே உயிா்
கூத்தாடுதே வோ் காலிலும்
பூ பூக்குதே
உடையாதே உடையாதே
அடி நெஞ்சே உடையாதே
விழி ஓரம் அலை மோதும்
கண்ணீாில் கரையாதே
தொலையாதே தொலையாதே
உன்னை தாண்டி தொலையாதே
அலைந்தாலும் திாிந்தாலும்
முடிவென்ன தொியாதே
நூறோடு நூற்று
ஒன்றாய் யாா்யாரோ எந்தன்
வாழ்வில் நீா் மீது கோலம் போட
ஏதேதோ எந்தன் வழியில்
கையின்ரேகை போல
உன்னை காலமெல்லாம் நான்
சுமப்பேன் வெயில் ரேகை மேல்
படாமல் பாா்த்திருப்பேனே
உடையாதே உடையாதே
அடி நெஞ்சே உடையாதே
விழி ஓரம் அலை மோதும்
கண்ணீாில் கரையாதே
தொலையாதே தொலையாதே
உன்னை தாண்டி தொலையாதே
அலைந்தாலும் திாிந்தாலும்
முடிவென்ன தொியாதே
உயிா் நதி கலங்குதே
உணா்வெல்லாம் அதிா்ந்ததே
இறைவா இறைவா அனல் சுடா்
உறையுதே அகம் எல்லாம் நிறையுதே
இது தான் உறவா