Uyire Nee Vilagadhe |
---|
உயிரே நீ விலகாதே
உன் உடலை நீ பிரியாதே
என் காதலின் மீது ஆணை
என் கண்களை கடக்காதே
கண்கள் நினைத்திடும் முன்னே
என் கண்ணீர் தரைவிழும் முன்னே
கண்ணில் நீ வர வேண்டும்
என் காதலை எரிக்காதே
நான் உனக்காக
நீ எனக்காக
என் மௌனங்கள் உடைந்தது
நம்பிக்கை வருக