Uyiril Uyiril Sad |
---|
உயிரில் உயிரில் உரசல் அது தானா
நெஞ்சில் நெஞ்சில் நெரிசல் அது தானா
விழியில் விழியில் விரிசல் அது தானா
தொலைந்தேனே அது தானா
கலைந்தேனே அது தானா
நினைந்தேனே அது தானா
உடைந்தேனே அது தானா
நம் காதல் மீண்டும் நட்பாய் மாறி
பிரியுதே சரி தானா
நம் காதல் மீண்டும் நட்பாய் மாறி
பிரியுதே சரி தானா ஓ
அய்யய்யோ கொல்லாதே சொல்லாலே
அய்யய்யோ தாக்காதே கண்ணாலே
உடையாமல் உடைந்தேனே உன்னாலே
ஒரு நொடியும் மறக்காதே இனி மேலே
நம் பாதம் பட்ட பாதை இன்று விலகுதே
சரி தானா
நம் காதல் மீண்டும் நட்பாய் மாறி
பிரியுதே சரி தானா ஓ