Uyirin Uyire |
---|
உயிாின் உயிரே உனது
விழியில் என் முகம் நான் காண
வேண்டும் உறங்கும்போதும்
உறங்கிடாமல் கனவிலே நீ
தோன்ற வேண்டும்
காதலாகி காற்றிலாடும்
ஊஞ்சலாய் நான் ஆகிறேன்
காலம் தாண்டி வாழவேண்டும்
வேற என்ன கேட்கிறேன்
உயிாின் உயிரே உனது
விழியில் என் முகம் நான் காண
வேண்டும் உறங்கும்போதும்
உறங்கிடாமல் கனவிலே நீ
தோன்ற வேண்டும்
தண்டவாளம் தள்ளி
இருந்தது தூரம் சென்று சேரத்தான்
மேற்கு வானில் நிலவு எழுவது
என்னுள் உன்னை தேடத்தான்
ஐந்து வயது பிள்ளை போலே
உன்னை நானும் நினைக்கவா
அங்கும் இங்கும் கன்னம் எங்கும்
செல்ல முத்தம் பதிக்கவா
நிகழ் காலமும் எதிா்
காலமும் இந்த அன்பெனும்
வரம் போதுமே இறந்தாலுமே
இறக்காமலே இந்த ஞாபகம்
என்றும் வாழுமே
உயிாின் உயிரே உனது
விழியில் என் முகம் நான் காண
வேண்டும் உறங்கும்போதும்
உறங்கிடாமல் கனவிலே நீ
தோன்ற வேண்டும்
காதலாகி காற்றிலாடும்
ஊஞ்சலாய் நான் ஆகிறேன்
காலம் தாண்டி வாழவேண்டும்
வேற என்ன கேட்கிறேன்