Vaa Endrathu Uruvam |
---|
ஓஹோ
ஓஹோ ஓஹோ
வா என்றது
உருவம் நீ போ என்றது
நாணம் பார் என்றது
பருவம் அவர் யார்
என்றது இதயம்
வா என்றது
உருவம் நீ போ என்றது
நாணம் பார் என்றது
பருவம் அவர் யார்
என்றது இதயம்
கண் கொண்டது
மயக்கம் இரு கால்
கொண்டது தயக்கம்
மனம் கொண்டது
கலக்கம் இனி வருமோ
இல்லையோ உறக்கம்
வா
வா என்றது
உருவம் நீ போ என்றது
நாணம் பார் என்றது
பருவம் அவர் யார்
என்றது இதயம்
மாலை நிலவினை
கேட்டேன் என் மனதில்
வந்தது என்ன
ஆசை என்றது நிலவு
ஆம் அதுதான் என்றது
மனது வா
வா என்றது
உருவம் நீ போ என்றது
நாணம் பார் என்றது
பருவம் அவர் யார்
என்றது இதயம்
ஏதோ ஒரு
வகை எண்ணம் அதில்
ஏனோ ஒரு வகை இன்பம்
ஒரு நாள் ஒரு முறை
கண்டேன் அவர் உயிரை
தொடர்ந்தே சென்றேன்
வா
வா என்றது
உருவம் நீ போ என்றது
நாணம் பார் என்றது
பருவம் அவர் யார்
என்றது இதயம்