Vaa Vaa Kaama |
---|
தத்தா தரும்
தேகம் பரிரு நதுனா
தத்தா தரும் பாதம்
பரரு திருரா
வா வா காமா
இங்கு யார் தான் ராமா
கொன்றால் பாவம்
என்னை தின்றால்
தீரும்
கொடி விட்டு இள
மொட்டு துடிக்காதா மதன
விரல் பட்டு வெடிக்காதா
இடை தொட்டு புது மெட்டு
படிக்காதா உல்லாசனே
வா வா காமா
இங்கு யார் தான் ராமா
கொன்றால் பாவம்
என்னை தின்றால்
தீரும்
தரா ரா
ஹா ஆஹா
நூறு வகை சுகம்
காணலாம் நூலிடையில்
பொருள் தேடலாம்
பயமென்ன கூடவா
வீர சூரா
ஆடை என்னும்
பாரம் தேவையா ஆணையிடு
சேவை பாரையா யார் இவள்
பூ மகள் வண்ண ரோஜா
உருகிட விடு
ஹோ புது ரசம் எடு
ஹோ பருகிட நீதான்
நீ ராஜா சித்திர பார்வை
நான் நித்திய போதை
நான்
இந்நாள் போனா
ஒரு பொன்நாள் வாரா
காமம் தீயா என் காவல்
நீயா
பகல் என்றும்
இரவென்றும் கிடையாது
பருவ சுகம் கொள்ள தடை
ஏது இளம் கன்று பலம்
கொண்டு விளையாடு
சொல்லாமலே
ஆசை நதி கரை
மீறலாம் ஆண்டவனும்
இதில் சேரலாம் என்னை
அள்ளி சூடவா மார்பின்
மேலே ஆணவரை நீந்தும்
தேகமே ஆயுள் வரை காணும்
மோகமே கூடலில் பூவுடல்
வீணை போலே
தழுவிடு என்னை
ஹோ ததும்பிடும் சுவை
ஹா நழுவிடும் நூலாடை
தானே மல்லிகை சோலை
நான் மன்மத லீலை நான்
தர ரர த ட டா தர ரர த ட
டா