Vaa Vaa Manjal Malare |
|---|
வா வா வா
வா வா வா வூ
வா வா மஞ்சள்
மலரே ஒண்ணு தா தா
கொஞ்சும் கிளியே
வைர மணி தேரினிலே
ஒன்ன வெச்சு நான் இழுப்பேன்
என்னுயிரே ஹா ஹா ஹா ஹா
வா வா
மஞ்சள் மலரே
ஒண்ணு தா தா
கொஞ்சும் கிளியே
குயில் வந்து கூவையிலே
குஷியான பாடலிலே ஒயிலாள்
மனம் தவிக்குதையா உயிரே
தினம் உருகுதையா
வாச கருவேப்பில்லையே
உந்தன் நேசம் வந்து சேர்ந்ததம்மா
வீசும் இளந் தென்றலிலே
உந்தன் தூதும் வந்து
சேர்ந்ததம்மா
பொன்னான நேரம்
வீணாகுது என்னோடு சேர்ந்தே
ஒன்றாயிரு என்ன சொல்லுறே
ஆ ஆ ஆ ஆ
வா வா மஞ்சள்
மலரே ஒண்ணு தா தா
கொஞ்சும் கிளியே
வைர மணி தேரினிலே
ஒன்ன வெச்சு நான் இழுப்பேன்
என்னுயிரே ஹா ஹா ஹா
வா வா மஞ்சள்
மலரே ஒண்ணு தா தா
கொஞ்சும் கிளியே
தென்னை மரம்
பிளந்து தெருவெல்லாம்
பந்தலிட்டு பந்தல் அலங்கரித்து
பாவை உன்னை அமர வைத்து
அம்மி அதை
மிதித்து அரசாணி பூட்டி
வைத்து அருந்ததியை
சாட்சி வைத்து அழகு
மஞ்சள் கயிர் எடுத்து
கல்யாணம் ஆகும்
காலம் வரும் எல்லோரும்
காணும் நேரம் வரும் என்ன
சொல்லுறே ஹா ஹா ஹா
ஹா
வா வா
மஞ்சள் மலரே
ஒண்ணு தா தா
கொஞ்சும் கிளியே
வைர மணி
தேரினிலே உன்ன வச்சு
நான் இழுப்பேன் என்னுயிரே
ஹா ஹா ஹா
வா வா
மஞ்சள் மலரே
ஒண்ணு தா தா
கொஞ்சும் கிளியே
