Vaa Vaa Pudhu Kavithaigal |
---|
வா வா புது கவிதைகள் எழுதிய தேவியே
வா வா என் உயிருக்குள் எரிகிற ஜோதியே
உந்தன் பேரை உச்சரிக்கிறேன்
ஊரை நானும் எச்சரிக்கிறேன்
வந்தால் உன்னை பாட வைக்கிறேன்
இல்லைஇல்லைஇல்லை
என் தலையை அறுத்து உன் காலில் வைக்கிறேன்
வா வா புது கவிதைகள் எழுதிய தேவியே
வா வா என் உயிருக்குள் எரிகிற ஜோதியே
ஆஅஆஆஆஆ
போலி வேஷம் போதும் பெண்ணே
தாலி செய்தேன் வாடி கண்ணே
சாமி பக்தி அது நம்மை மிரட்டும்
ஜாதி பேதம் அது படை திரட்டும்
வாடி பெண்ணே வருவது வரட்டும்
அம்மன் என்றால் எனை இன்று எரித்திடு
பெண்மை என்றால் பேர் சொல்லி அழைத்திடு
வாழ்க்கையில் அழுவது முதல் முறை துடைத்துவிடு
வா வா புது கவிதைகள் எழுதிய தேவியே
வா வா என் உயிருக்குள் எரிகிற ஜோதியேஏ
உந்தன் பேரை உச்சரிக்கிறேன்
ஊரை நானும் எச்சரிக்கிறேன்
வந்தால் உன்னை பாட வைக்கிறேன்
இல்லைஇல்லைஇல்லை
என் தலையை அறுத்து உன் காலில் வைக்கிறேன்
வா வா புது கவிதைகள் எழுதிய தேவியே
வா வா என் உயிருக்குள் எரிகிற ஜோதியேஏ
காதல் கொண்ட காலம் எங்கே
கண்கள் பாடும் கானம் எங்கே
பாடல் சொன்னேன் அது நினைவில்லையா
பாதம் தொட்டேன் அது நினைவில்லையா
நான் யார் நீ யார் அது நினைவில்லையா
விழிகளை மறந்தது இந்தன் பெயர் இமையல்ல
நகர்வதை மறந்தது இதன் பெயர் நதியல்ல
இதயத்தில் எழுதிய உறவுகள்
இறப்பதற்கல்ல
ஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆ