Vaa Vaa Vanji Ilam Manae

Vaa Vaa Vanji Ilam Manae Song Lyrics In English


வா வா வஞ்சி
இளம் மானே

வா வா வஞ்சி
இளம் மானே வந்தால்
என்னை தருவேனே
வாழ்நாளிலே நீங்காமலே
நீ பாதி நான் பாதியாக

வந்தால் வஞ்சி
இள மானே கொண்டால்
உன்னை இங்கு தானே

ஈரெட்டு வயதில்
ஈர தாமரை வாய் விட்டு
சிரிக்காதா
வாய் விட்டு
சிரிக்கும் மாலை
வேலையில் தேன்
சொட்டு தெரிக்காதா

தேகத்தில்
உனக்கு தேன் கூடு
இருக்கு தாகத்தை
தணித்திட வா
ஆனாலும் நீ
காட்டும் வேகம்
ஆத்தாடி ஆகாதம்மா

பொன்வண்டு
கூத்தாடும்போது
பூச்செண்டு நோகதம்மா
போதும் போதும்
போ

வா வா வஞ்சி
இளம் மானே வந்தால்
என்னை தருவேனே
வாழ்நாளிலே நீங்காமலே
நீ பாதி நான் பாதியாக


வந்தால் வஞ்சி
இள மானே கொண்டால்
உன்னை இங்கு தானே

நான் உன்னை
நினைத்தேன் நேத்து
ராத்திரி நூலாட்டம்
இளைத்தேனே
நான் கூட தவித்தேன்
வேறு மாதிரி பாலாட்டம்
கொதித்தேனே

ஆசைகள்
எனக்கும் அங்கங்கே
சுரக்கும் ஆளைத்தான்
அசத்துவதேன்
பொன் வண்டு
கூத்தாடும் போது
பூச்செண்டு நோகாதம்மா

கால் மீது
கால் போட்டு ஆட
கல்யாண நாள் இல்லையா
நேரம் காலம் ஏன்

வந்தால் வஞ்சி
இள மானே கொண்டால்
உன்னை இங்கு தானே
வாழ்நாளிலே நீங்காமலே
நீ பாதி நான் பாதியாக

வா வா வஞ்சி
இளம் மானே வந்தால்
என்னை தருவேனே
வந்தால் வஞ்சி
இளமானே கொண்டால்
உன்னை இங்கு தானே