Vaa Vaa Vennilave |
---|
ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆஹா
வா வா வெண்ணிலவே
ரோஜா வானத்திலே
ஆனந்தத் தெம்மாங்கே
பாடி வரலாம்
வா வா வெண்ணிலவே
ரோஜா வானத்திலே
ஆனந்தத் தெம்மாங்கே
பாடி வரலாம்
வா வா வெண்ணிலவே
பேசும் மொழி மறந்தே
கிளியே சூடிய மௌனம் என்ன
பாடும் இசை இழந்தே
குயிலே வாடிய சோகம் என்ன
தாகங்கள் கிள்ளக் கிள்ள
கிளியே பேசிடு மெல்ல மெல்ல
ராகங்கள் கெஞ்சக் கெஞ்ச
குயிலே பாடிடு கொஞ்சக் கொஞ்ச
நாணங்கள் சந்தம் சொல்ல
கண்கள் ரெண்டும் பூவாய் மலர்ந்திடுமேஏ
வா வா வெண்ணிலவே
ரோஜா வானத்திலே
வானச்சிமிழ் திறந்தே நிலவே
சூரியப் பொட்டு வைப்பேன்
கோடிக்கதிர் அழகை மலரே
சேலையில் தொட்டு வைப்பேன்
நீரின் தறியிருந்தே ஒளியே
ஜரிகையில் பட்டு நெய்வேன்
தூரிகைச் சொப்பனமே அழகே
ம்ம்ம்ம்ம்
சூடிடும் மல்லிகையே
ம்ம்ம்ம்
வர்ணங்கள் சிந்தச் சிந்த
வெள்ளை உள்ளம் வானவில் ஆனதடி
வா வா வெண்ணிலவே
ரோஜா வானத்திலே
ஆனந்தத் தெம்மாங்கே
பாடி வரலாம்
வா வா வெண்ணிலவே
ரோஜா வானத்திலே
ஆனந்தத் தெம்மாங்கே
பாடி வரலாம்
வா வா வெண்ணிலவே