Vaa Veliyae Ilam Poonguyile

Vaa Veliyae Ilam Poonguyile Song Lyrics In English


 ஹா ஆஅஆஆஆஆ
ஹா ஆஅஆஆஆஆ
ஹா  ஆஆஆஅஆஆஅஆஆ

ஒன் டூ த்ரீ போர்

வாவெளியே இளம் பூங்குயிலே
உன் கூட்டை விட்டு
இந்த வேளையிலே
மேடை மீது பாடும் கானமே
மேதை யார்தான் என்று கூறுமேஏ

நீ வாவெளியே இளம் பூங்குயிலே
உன் கூட்டை விட்டு
இந்த வேளையிலே

நான் அறிவேன் இளம் பூங்குயிலே
விடை யார் அறிவார்
இந்த போட்டியிலே
மேடை மீது பாடும் கானமே
மேதை யார்தான் என்று கூறுமேஏ

நான் அறிவேன் இளம் பூங்குயிலே
விடை யார் அறிவார்
இந்த போட்டியிலே

சுரங்களில் உள்ள
சுகங்களை தொடுவேன்
லயங்களில் பல நயங்களை தருவேன்
தலைகனம் வர
உனக்கென்ன மதமா
எனைவிட உந்தன் குரல் வளம் பதமா

திறமை இருந்தால்
சபையில் விளக்கு
பொறுமை இருந்தால்
புரியும் உனக்கு

ராக தீபம் ஏற்றி நானே
ஞானமென்ன காட்டுவேன்
தாளத்தோடு பாவம் சேர்த்து
காவியங்கள் தீட்டுவேன்

உழைப்பால் தானே
உயர்ந்தேன் நானே
உழைப்பால் தானே
உயர்ந்தேன் நானே
இருவரில் இனி வழக்குகள் எதற்கு
முகவுரை இது முடிவுரை இருக்கு

நான் அறிவேன் இளம் பூங்குயிலே
விடை யார் அறிவார்
இந்த போட்டியிலே
மேடை மீது பாடும் கானமே
மேதை யார்தான் என்று கூறுமே


நீ வாவெளியே இளம் பூங்குயிலே
உன் கூட்டை விட்டு
இந்த வேளையிலே

அவையினில் உள்ள
அனைவரின் இதயம் ஹ்ம்ம்ம்ம்ம்
சுவை மிகும் எந்தன்
இசையினில் சரணம் ஹ்ம்ம்ம்ம்ம்
நினைவினில்
பல அலைகளை எழுப்பும் ஹ்ம்ம்ம்ம்ம்
தனிரகம் எந்தன்
தமிழிசை முழக்கம் ஹ்ம்ம்ம்ம்,,,,

தெளியும் தெளியும் உனது மயக்கம்
ஆஅதற்குள் உனக்கு எதற்கு நடுக்கம்
ஆதோல்வி என்ற வார்த்தை இல்லை
தோகை எந்தன் ஏட்டிலே
வார்த்தை ஜாலம் தேவையில்லை
காட்டு உந்தன் பாட்டிலே

தொடர்ந்தால் தானே
ஜெயிப்பாள் மானே
தொடர்ந்தால் தானே
ஜெயிப்பாள் மானே
பொறுத்திரு கொஞ்சம் முடியட்டும் வழக்கு
உனக்கல்ல வெற்றி கிடைப்பது எனக்கு

சரிகச ரிக மப
மபதபச மகரி ச நிநி
சரிகசரிக பதபதப
சரிக ச ச ச
கபகரிசரி சரிக சரிக
மதப மதபச மகரி ச நிநி
தசதப கரி சரிக சரிக
பதசபதப மகரி சசச
தபதபத சரிக சரிக

மகச மகச
 சரிக ரிகம
சநிப சநிப
சரிக சரிக
மகச மகச
சரிக ரிகம
சநிப சநிப
சச சசரிசச சச
 பபப தபதம பப

 ம்ம்ஆஅஆஅ
பஆஆஅஆஆஅ
பதநி
பதநிசரி
பதநிசரிக
பதநிசரிகம
சரிகமபதநி
 பதநிசப சரிகம

வாவெளியே இளம் பூங்குயிலே
உன் கூட்டை விட்டு
இந்த வேளையிலே
மேடை மீது பாடும் கானமே
மேதை யார்தான் என்று கூறுமேஏ

நீ வாவெளியே இளம் பூங்குயிலே
உன் கூட்டை விட்டு
இந்த வேளையிலே