Vaada En Kannin Maniyae |
---|
வாடா என் கண்ணின் மணியே
வந்தொரு முத்தம் தாடா
என் கண்ணின் மணியே
வாடா என் கண்ணின் மணியே
வந்தொரு முத்தம் தாடா
என் கண்ணின் மணியே
வாடா மலரைப்போன்ற
வதனப்புன்னகையாலே
வாடா மலரைப்போன்ற
வதனப்புன்னகையாலே
நாடியே பெற்ற தாயை
நாளும் மகிழ்விக்க நீ
வாடா என் கண்ணின் மணியே
வந்தொரு முத்தம் தாடா
என் கண்ணின் மணியே
பஞ்சணையை விட்டு இறங்காய்
அடா மகனே நீ
பஞ்சணையை விட்டு இறங்காய்
அடா மகனே நீ
நெஞ்சைவிட்டுத்தாழ உறங்கா என்
நெஞ்சைவிட்டுத்தாழ உறங்கா
கொஞ்சும் கிளிமொழிக்கே
அஞ்சுவாயடா பாலா
கொஞ்சும் கிளிமொழிக்கே
அஞ்சுவாயடா பாலா
கெஞ்சி அழைக்க குரல்
கேட்கவில்லையோ
சற்றும் கெஞ்சி அழைக்க
குரல் கேட்கவில்லையோ
கண்ணே வாடா கண்ணே வாடா
துரையே வாடா மகனே
வாடா என் கண்ணின் மணியே
வந்தொரு முத்தம் தாடா
என் கண்ணின் மணியே