Vaada Panikaatru Enna |
---|
ஆண் : வாட பனிக் காற்று என்ன வாட்டுது ஆசையின் தாகம் பூவே நீ வந்தால் அள்ளி சேர்த்தாலும் தீராது மோகம் வாட பனிக் காற்று என்ன வாட்டுது ஆசையின் தாகம் பூவே நீ வந்தால் அள்ளி சேர்த்தாலும் தீராது மோகம்
பெண் : புதுசா இருக்குது மாமா என்ன லேசா நெனச்சிடலாமா புதுசா இருக்குது மாமா என்ன லேசா நெனச்சிடலாமா உன் நெஞ்சுக்குள்ளே மோகம் என் கண்ணுக்குள்ளே தாகம் ஆசை வச்சேன் மோசம் செஞ்சா தவியாய் தவிப்பேன் நானே
ஆண் : வாட பனிக் காற்று என்ன வாட்டுது ஆசையின் தாகம் பூவே நீ வந்தால் அள்ளி சேர்த்தாலும் தீராது மோகம்
ஆண் : ஆசை அதிகம் எனக்கு ரொம்ப நாளா புரியல உனக்கு ஆசை அதிகம் எனக்கு ரொம்ப நாளா புரியல உனக்கு ஆத்தோரமா வாரேன் அடி பூச்சேல நான் தாரேன் அச்சாரமா வச்சுக்கடி மச்சான கட்டிக்கடி
பெண் : வாட பனிக் காற்று என்ன வாட்டுது ஆசையின் தாகம் பூவா நான் வந்தால் அள்ளி சேர்த்தாலும் தீராதோ மோகம்
பெண் : மேகம் கறுக்குது மாமா இனி நாம நெருங்கிடலாமா மேகம் கறுக்குது மாமா இனி நாம நெருங்கிடலாமா உன் ஆசப்புள்ள நானே புது வாச முல்லை தானே வெட்கம் விட்டு சொல்லிப்புட்டேன் வெலகி ஓடிடலாமா
வாட பனிக் காற்று என்ன வாட்டுது ஆசையின் தாகம் பூவா நான் வந்தால் அள்ளி சேர்த்தாலும் தீராதோ மோகம்