Vaale Vaale |
---|
ஹேயாயியே யோ யோ யோஹேயாயியேவாயா வாயா வாயா வாயா
ஹே காட்டுகுள்ள ஒளிஞ்சிருக்கும் தில்லான ஒரு சிங்கம்நான் பாத்துபுட்டா கடலும் கூட நீராவியா பொங்கும்ஹே வேட்டைக்குதான் கிளம்பி வந்த வெறி பிடிச்ச சிங்கம்என் விரலு பட்டா உரலும் கூடநங்கூரமா முங்கும்
ஆழ கடலோரம் விளையாடும் ஆளுடாஆள பாத்தாலே இடை போடும் வேலைடாபோர் அடிச்சா சண்டை போடும் ஊருக்காரன்டாஇங்கு பொறந்ததால நானும் கொஞ்சம் கோவகாரன்டா
வாலே வாலே வாலேலேலே லேமாபோலே போலே போலேலேலேஹே வாலே வாலே வாலேலேலே லேமாபோலே போலே போலேலேலே
ஹேயாயியே யோ யோ யோ யோ யோ ஹேயாயியேயோ யோ யோ யோ யோ
ஏலே லே லே(2)
ஏலே லே லேஏ லே லேஏலே லே லேஏ லே லேஏலே லே லே லே லே லே லே எஹ் எஹ் எஹ்
ஹே சீரும் என் எண்ணத்தை எட்ட வச்சேன்இப்போ ஏதேதோ வண்ணத்தில் சட்ட தச்சேன்ஹேய் தனியாக உக்காந்து புள்ளி வச்சுசில தப்பான ஆளுக்கு கன்னிவச்சேன்
ஊருக்குள்ள பூந்ததும்தினம் தூறு வாரும் வேலைடாயாரு என்ன சொல்ல மாட்டேன் பின்னால நீ பாருடாகண்ணாமுச்சி ஆட்டத்துல கலந்திருக்கேன் நானுடாஊருக்குள்ள பத்து பேரு பொருக்கி இருந்தாஅந்த பத்து பேர நானும் இப்போ பொறுக்கி எடுப்பேன்
வாலே வாலே வாலேலேலே லேமாபோலே போலே போலேலேலேஹேய் வாலே வாலே வாலேலேலே லேமாபோலே போலே போலேலேலே
ஹே சாதின்னு சாமின்னுசண்ட போட்டநீ சாதிக்கும் ஆசையகாத்தில் விட்டுஹே பகல் நேரம் குடிக்க நீ கத்துகிட்டஉன் பொஞ்சாதி புள்ளைய தெருவில் விட்ட
ஹேய் செய்யும் வேலை தெய்வம்முனு என்ன இப்போ வேணும்டாபொய்யா நிக்கும் சாதியேல்லாம் தூக்கி தூர வீசுடாஒன்னுமில்லா வாழ்கை இது ஒன்னா சேர்ந்து வாழுடாமுத்துநகர் ஓரத்துல துரைமுகம்டாநம்ம தத்தெடுத்து காக்குறது ஆறுமுகம்டா
வாலே வாலே வாலேலேலே லேமாபோலே போலே போலேலேலேவாலே வாலே வாலேலேலே லேமாபோலே போலே போலேலேலே
ஹேயாயியே யோ யோ யோ யோ யோ ஹேயாயியேயோ யோ யோ யோ யோ