Vaalibane Vara Venum Yena |
---|
ஆஆஆஅ
ஆஆஆஅஆ
ஆஆஆஅ
ஆஆஆஅஆ
இள வாலிபனே வர வேணும் என
கிளி கொஞ்சிப் பாடுதே ஆஹ ஹஹா
வாலிபனே புது பாணியிலே
மது தந்த மயக்கமோ
கண் அல்லவோ
சரசத்தின் வெண்ணிலவோ
சந்திரனோ சாகச இந்திரனோ
பூவிதழின் புன்னகையில்
மோகம் மூட்ட முடியுமோ
வாலிபனே வர வேணும் என
கிளி கொஞ்சிப் பாடுதே ஆஹ ஹஹா
வாலிபனே புது பாணியிலே
மது தந்த மயக்கமோ
ஆவலினாலே அழைத்திடும் பெண்ணை
அணைத்திடுவார் அஹஹ அஹஹா
ஒஹொ ஹோ ஒஹொ ஹொஹொ ஹோ
கோகுலக் கண்ணன் குழல் இசை போல
இசைத்திடுவார்
இரு கனிகளையே சுவைத்திட
நீ வாராய் கண்ணாளா
கொடி இடையினிலே முகம் பதித்து
பாராய் மணாளா
இசையோடு இனிதான
இன்ப தாகம் தீர்க்க வா வா
வாலிபனே வர வேணும் என
கிளி கொஞ்சிப் பாடுதே ஆஹ ஹஹா
வாலிபனே புது பாணியிலே
மது தந்த மயக்கமோ
கண் அல்லவோ
சரசத்தின் வெண்ணிலவோ
சந்திரனோ சாகச இந்திரனோ
பூவிதழின் புன்னகையில்
மோகம் மூட்ட முடியுமோ
வாலிபனே வர வேணும் என
கிளி கொஞ்சிப் பாடுதே ஆஹ ஹஹா
வாலிபனே புது பாணியிலே
மது தந்த மயக்கமோ
பகலின் கோபம் இரவுக்கு லாபம்
செல்லக் கிளியே அஹ ஹாஹ்ஹ ஹஹா
ஒஹொ ஹோஹ்ஹொ
ஹொ ஹொஹ்ஹொ ஹோ
இன்பத்தின் ராணி
சுவைத்திடும் தேனீ மோகினியே
ஒரு முத்தம் தந்தால்
ஓடி விடும் உந்தன் கோபமே
இந்தக் கோபத்திலும்
உன் அழகை நான் ரசிப்பேனே
உறவாடிட வர வேண்டுமே
இன்பம் தேடும் நேரம் வா வா
வாலிபனே வர வேணும் என
கிளி கொஞ்சிப் பாடுதே ஆஹ ஹஹா
தேனிசையே வன தேவதையே
மலர் மஞ்சம் தேடுதோ
கண் அல்லவோ
சரசத்தின் வெண்ணிலவோ
சந்திரன் நான் சாகச இந்திரன் நான்
பூவிதழின் புன்னகையில்
மோகம் மூட்ட முடியுமே
தேனிசையே வன தேவதையே
மலர் மஞ்சம் தேடுதோ ஆஹ ஹஹா
தேனிசையே வன தேவதையே
மலர் மஞ்சம் தேடுதோ