Vaalibane Vara Venum Yena

Vaalibane Vara Venum Yena Song Lyrics In English


ஆஆஆஅ
ஆஆஆஅஆ
ஆஆஆஅ
ஆஆஆஅஆ

இள வாலிபனே வர வேணும் என
கிளி கொஞ்சிப் பாடுதே ஆஹ ஹஹா
வாலிபனே புது பாணியிலே
மது தந்த மயக்கமோ

கண் அல்லவோ
சரசத்தின் வெண்ணிலவோ
சந்திரனோ சாகச இந்திரனோ
பூவிதழின் புன்னகையில்
மோகம் மூட்ட முடியுமோ

வாலிபனே வர வேணும் என
கிளி கொஞ்சிப் பாடுதே ஆஹ ஹஹா
வாலிபனே புது பாணியிலே
மது தந்த மயக்கமோ

ஆவலினாலே அழைத்திடும் பெண்ணை
அணைத்திடுவார் அஹஹ அஹஹா
ஒஹொ ஹோ ஒஹொ ஹொஹொ ஹோ
கோகுலக் கண்ணன் குழல் இசை போல
இசைத்திடுவார்
இரு கனிகளையே சுவைத்திட
நீ வாராய் கண்ணாளா
கொடி இடையினிலே முகம் பதித்து
பாராய் மணாளா
இசையோடு இனிதான
இன்ப தாகம் தீர்க்க வா வா

வாலிபனே வர வேணும் என
கிளி கொஞ்சிப் பாடுதே ஆஹ ஹஹா
வாலிபனே புது பாணியிலே
மது தந்த மயக்கமோ

கண் அல்லவோ
சரசத்தின் வெண்ணிலவோ
சந்திரனோ சாகச இந்திரனோ
பூவிதழின் புன்னகையில்
மோகம் மூட்ட முடியுமோ

வாலிபனே வர வேணும் என
கிளி கொஞ்சிப் பாடுதே ஆஹ ஹஹா
வாலிபனே புது பாணியிலே
மது தந்த மயக்கமோ


பகலின் கோபம் இரவுக்கு லாபம்
செல்லக் கிளியே அஹ ஹாஹ்ஹ ஹஹா
ஒஹொ ஹோஹ்ஹொ
ஹொ ஹொஹ்ஹொ ஹோ
இன்பத்தின் ராணி
சுவைத்திடும் தேனீ மோகினியே
ஒரு முத்தம் தந்தால்
ஓடி விடும் உந்தன் கோபமே
இந்தக் கோபத்திலும்
உன் அழகை நான் ரசிப்பேனே
உறவாடிட வர வேண்டுமே
இன்பம் தேடும் நேரம் வா வா

வாலிபனே வர வேணும் என
கிளி கொஞ்சிப் பாடுதே ஆஹ ஹஹா

தேனிசையே வன தேவதையே
மலர் மஞ்சம் தேடுதோ

கண் அல்லவோ
சரசத்தின் வெண்ணிலவோ

சந்திரன் நான் சாகச இந்திரன் நான்
பூவிதழின் புன்னகையில்
மோகம் மூட்ட முடியுமே

தேனிசையே வன தேவதையே
மலர் மஞ்சம் தேடுதோ ஆஹ ஹஹா
தேனிசையே வன தேவதையே
மலர் மஞ்சம் தேடுதோ