Vaanam Panneerai Thoovum |
---|
பாடலாசிரியர் : வைரமுத்து
வானம் பன்னீரை தூவும் காலம் கார்க்காலமே நேரம் பொன்னான நேரம் நெஞ்சில் தேன் ஓடுமே பூமேனி தள்ளாடுமே நாளும் கள்ளூறுமே
வானம் பன்னீரை தூவும் காலம் கார்க்காலமே நேரம் பொன்னான நேரம் நெஞ்சில் தேன் ஓடுமே பூமேனி தள்ளாடுமே நாளும் கள்ளூறுமே
ஏன் இந்த நாணம் இது இன்பம் தேடும் நேரம் ஆஹ் ஏன் இந்த நாணம் இது இன்பம் தேடும் நேரம்
அடி ராத்திரி வெய்யிலே ஒரு பாய் போடு மயிலே அடி ராத்திரி வெய்யிலே ஒரு பாய் போடு மயிலே
பூமஞ்சம் போட்டபின் நாள் என்ன பார்ப்பது பூங்காற்று நனைகின்ற நேரம் நீராடும் பூங்கொடி
வானம் பன்னீரை தூவும் காலம் கார்க்காலமே நேரம் பொன்னான நேரம் நெஞ்சில் தேன் ஓடுமே பூமேனி தள்ளாடுமே நாளும் கள்ளூறுமே
பால் போன்ற பாவை உடல் பூவை போல மென்மை பால் போன்ற பாவை உடல் பூவை போல மென்மை
இந்த பூமகள் உனக்கே இனி ஏன் இந்த வழக்கோ இந்த பூமகள் உனக்கே இனி ஏன் இந்த வழக்கோ
தேன் முல்லை வாசனை இனி என்ன யோசனை பூமாலையே இந்த நாளில் நான் உந்தன் தோள்களில்
வானம் பன்னீரை தூவும் காலம் கார்க்காலமே நேரம் பொன்னான நேரம் நெஞ்சில் தேன் ஓடுமே பூமேனி தள்ளாடுமே நாளும் கள்ளூறுமே
இருவர் :