Vaanam Thoovum Poo Mazhaiye |
---|
வானம் தூவும்
பூ மழையே பூமி பூத்த
பொன் மலரே
சாரல் தரும்
மேகம் நீதான் காதல்
தரும் வேதம் நீதான்
இழந்தது கிடைத்தது
இதயமே சிரித்தது
பார்வை தரும்
பாவை நீதான் பாசம்
தரும் பூவை நீதான்
நீர்விழி நோகுது
வாழ்க்கையில்
ஆனந்தம்
வானம் தூவும்
பூ மழையே பூமி பூத்த
பொன் மலரே
மழை துளிகள்
மண்ணில் விழுந்ததென்ன
எனக்குள்ள மின்னல்
எழுந்ததென்ன கண்களில்
தீ பொறி வைத்தது யாரடி
என் விழிகள்
தூக்கம் மறந்ததென்ன
உன் நினைவில் காலம்
கறைந்ததென்ன காதல்
என் வாழ்க்கையில்
காவியம் ஆனதே
வானம் தூவும்
பூ மழையே பூமி பூத்த
பொன் மலரே
உன் வலை
ஓசை கேட்கும் என்று
நானும் காத்திருந்தேன்
உன் குரல் ஓசை கேட்டதுமே
குயில் ஓசையை நான்
மறந்தேன்
வானம் தூவும்
பூ மழையே பூமி பூத்த
பொன் மலரே
பனித்துளிகள்
புல்லில் படிகின்றதே
தேன் துளிகள் பூவில்
வழிகின்றதே இயற்கையில்
அதிசயம் இளமையின்
ரகசியம்
விண் மீன்கள்
மண்ணில் முளைக்கின்றதே
மின்மினிகள் கண்ணில்
பறக்கின்றதே ஈர் உடல்
ஓர் உயிர் ஆனதே காதலில்