Vaanengum Pon Maalai |
---|
வானெங்கும் பொன் மாலை கோலம்
வாழ்வெங்கும் ஆனந்த காலம்
இனி வாழும் நாளெங்கும்
வரும் இன்பம் நம் சொந்தம்
வாழ்த்துதே வானமும் பூமியும்ம்ம்ம்ம்
வானெங்கும் பொன் மாலை கோலம்
வாழ்வெங்கும் ஆனந்த காலம்
இனி வாழும் நாளெங்கும்
வரும் இன்பம் நம் சொந்தம்
வாழ்த்துதே வானமும் பூமியும்ம்ம்ம்ம்
வானெங்கும் பொன் மாலை கோலம்
வாழ்வெங்கும் ஆனந்த காலம்
முல்லை பூ வாடை
இள நெஞ்சை மூட
பட்டு பாவாடை புது மஞ்சம் தேட
பாவலனே நீதானே என்னோடு
பாவை மகள் நான்தானே உன் ஏடு
இனி கூடட்டும் இன்பம் நாளும் நம்மோடு
வானெங்கும் பொன் மாலை கோலம்
வாழ்வெங்கும் ஆனந்த காலம்
இனி வாழும் நாளெங்கும்
வரும் இன்பம் நம் சொந்தம்
வாழ்த்துதே வானமும் பூமியும்ம்ம்ம்ம்
வானெங்கும் பொன் மாலை கோலம்
வாழ்வெங்கும் ஆனந்த காலம்
ஆஅஆஆஆ
ஆஆஹ்ஆஆ
ஆஹ்ஆஆ
இருவர் : ஆஆஹ்ஆஆஆஹ்
தேகம் எங்கெங்கும் புது காதல் தாகம்
தேவன் கை சேரும் அந்த யோகம் போதும்
உன் அருகே நான் வந்தால் தெய்வீகம்
பெண் அழகே நீ என்றால் ஆனந்தம்
இனி கூடட்டும் இன்பம் நாளும் நம்மோடு
வானெங்கும் பொன் மாலை கோலம்
வாழ்வெங்கும் ஆனந்த காலம்
இனி வாழும் நாளெங்கும்
வரும் இன்பம் நம் சொந்தம்
வாழ்த்துதே வானமும் பூமியும்ம்ம்ம்ம்