Vaanodum Mannodum |
---|
வானோடும் மண்ணோடும்
முடிவுமில்லை
இந்த வாழ்வோடும் இறுதி இல்லை
நீ சிறகானால்
இந்த வான் பெரிதில்லையே
உள்ளமே எழுக
உயரம் தொடுக
நேற்றை இன்றை
எருவாக்கவா
நாளை ஒன்றை
உருவாக்கவா
சேற் என்றால்
நீ பூவாய் இரு
கடல் என்றால்
நீ தீவாய் இரு
ஹேய்உள்பட்ட மலைதான்
சிலையாகும்
உடைபட்ட விதைதான்
மரமாகும்
நடந்ததை மறந்திடு
கவலைகள் மாறும்
ஒரு முற்றுப்புள்ளி உண்டு
வாக்கியத்தில்
எந்த வாழ்க்கையும்
முற்றுப்புள்ளி பெறுவதில்லை
இலை வீழ்ந்து போன பின்னும்
கிளை தீர்ந்து போவதில்லை
உள்ளமே எழுக
உயரம் தொடுக
நேற்றை இன்றை
எருவாக்கவா
நாளை ஒன்றை
உருவாக்கவா
ஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
வானோடும் மண்ணோடும்
முடிவுமில்லை
இந்த வாழ்வோடும் இறுதி இல்லை