Vaanodum Mannodum

Vaanodum Mannodum Song Lyrics In English






வானோடும் மண்ணோடும்
முடிவுமில்லை
இந்த வாழ்வோடும் இறுதி இல்லை

நீ சிறகானால்
இந்த வான் பெரிதில்லையே
உள்ளமே எழுக
உயரம் தொடுக

நேற்றை இன்றை
எருவாக்கவா
நாளை ஒன்றை
உருவாக்கவா

சேற் என்றால்
நீ பூவாய் இரு
கடல் என்றால்
நீ தீவாய் இரு


ஹேய்உள்பட்ட மலைதான்
சிலையாகும்
உடைபட்ட விதைதான்
மரமாகும்
நடந்ததை மறந்திடு
கவலைகள் மாறும்

ஒரு முற்றுப்புள்ளி உண்டு
வாக்கியத்தில்
எந்த வாழ்க்கையும்
முற்றுப்புள்ளி பெறுவதில்லை
இலை வீழ்ந்து போன பின்னும்
கிளை தீர்ந்து போவதில்லை
உள்ளமே எழுக
உயரம் தொடுக

நேற்றை இன்றை
எருவாக்கவா
நாளை ஒன்றை
உருவாக்கவா

ஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

வானோடும் மண்ணோடும்
முடிவுமில்லை
இந்த வாழ்வோடும் இறுதி இல்லை