Vaarkothumai Kallodu

Vaarkothumai Kallodu Song Lyrics In English


ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ வா
வா வா
பங் பங்
வார கடைசி
வந்ததடா ஆஆ ஆஆ
ஆஆ வார கடைசி
வந்ததடா

வா தோழனே
என்னோடு ஊர் விட்டோடி
காற்றை சுவாசிக்கலாம்

நாற்காலிகள்
மேசைகள் நாள் தோறுமே
தேய்த்தோமே மேற்
கூரையாய் வானம்
நேசிக்கலாம்

கொப்புகளோடு
கொட்டிய குப்பை கோப்பைகள்
முட்டி மறந்திடுவோம் பகல்
இரவைந்தும் நிகழ்த்திய
தப்பை ஓர் இரு நாட்கள்
துறந்திடுவோம்

தோள்கள் உரசி பேசி
கிடக்க வார கடைசி வந்ததடா
செல்லிட பேசி முடி அணைக்க
வார கடைசி வந்ததடா

வாரகோதுமை
கல் சோர்வோயவே
கொள் வாரகோதுமை
கல் சோர்வோயவே கொள்

வாரகோதுமை கல்
கல் கல் சோர்வோயவே
கொள் கொள் கொள்
வாரகோதுமை கல் கல்
கல் சோர்வோயவே கொள்
கொள் கொள்

விரிவுரை எல்லாம்
வரி வரியாக எழுதி விரலும்
தேய்ந்ததே அறிவுரை கேட்டு
சரி சரி சொல்லி வறண்டு
குரலும் காய்ந்ததே

தேயும் நிலவென
புன்னகையும் சுருங்கி
யானை மிதி படும்
அப்பளமாய் நொறுங்கி

ஞானம் பிறக்க
ஞாலம் சிறக்க வார
கடைசி வந்ததடா
மேற்கில் பார்க்க
ரெக்கை விரிக்க வார
கடைசி வந்ததடா

சங்கை ஊதி திங்கள்
வந்தது ஜவ்வாய் மாறி
செவ்வாய் வந்தது பூதம்
போல் ஒரு புதனும் வந்திடும்
வியாதி தீயென வியாழன்
வந்ததும் கொள்ளும்


கவலை கிடமாய்
நிலைமை நிலைமை
தொடரும் தொடரும்
தொடரும் தொடருமே

ஆ வெள்ளிகிழமை
வந்தால் ஏனோ உள்ளம்
உச்சம் துள்ளுதோ யார்
கையிலே யார் பையிலே
இன்னும் மிச்சம் உள்ளதோ

வார் கோதுமை
கல்லோடு வா தோழனே
என்னோடு ஊர் விட்டோடி
காற்றை சுவாசிக்கலாம்

பொன்மாலை பொழுது


ஹே புத்தகம்
எல்லாம் மூளை திணித்தே
மந்தையில் ஆடாகினோம்

ஆந்தைகள் போலே
கண்கள் விழித்தே
மண்டையில் சூடாகினோம்

நுரையீரல் எல்லாம்
வகுப்பறை வாசம் அதை
நீக்க தானே வழி தேடினோம்

நுனி நாக்கும்
தானாய் ஆங்கிலம்
பேசும் அதை பூக்க
தானே தமிழ் பாடினோம்

நிலவோடு கரைகள்
குறையில்லை என்றே
அளவோடு ஏதும்
பிழையில்லை என்றே
என்றே என்றே