Vaarthai Illamal |
---|
வார்த்தை இல்லாமல் ஒரு கவி பாடவா
அர்த்தம் இல்லாமல் நான் கதை சொல்லவா
அம்மம்மாஆஆஆ
நீர் இன்றி ஒரு நதியோடுது
அந்த நதியிலே சில படகாடுது
வார்த்தை இல்லாமல் ஒரு கவி பாடவா
அர்த்தம் இல்லாமல் நான் கதை சொல்லவா
அம்மம்மாஆஆஆ
நீர் இன்றி ஒரு நதியோடுது
அந்த நதியிலே சில படகாடுது
சம்சாரக் கடலினிலே முத்தெடுத்தோம்
அந்த சந்தோஷம் போன வழி தெரியவில்லை
சம்சாரக் கடலினிலே முத்தெடுத்தோம்
அந்த சந்தோஷம் போன வழி தெரியவில்லை
வானம் இன்றி ஒரு நிலவும் இல்லை
வழி மாறி திசை மாறி நிலை மாறியதே
நீர் இன்றி ஒரு நதியோடுது
அந்த நதியிலே சில படகாடுது
வழி நடத்திப் போவதற்கு
தலைவன் இல்லை
அந்த விதி நடத்திப் போன படி
நடந்து வந்தேன்
தெய்வம் இன்றி ஒரு கோவில் இல்லை
நீ இன்றி நான் இல்லை சொந்தம் மாறுமா
நீர் இன்றி ஒரு நதியோடுது
அந்த நதியிலே சில படகாடுது
வார்த்தை இல்லாமல் ஒரு கவி பாடவா
அர்த்தம் இல்லாமல் நான் கதை சொல்லவா
அம்மம்மாஆஆஆ
நீர் இன்றி ஒரு நதியோடுது
அந்த நதியிலே சில படகாடுது
ம்ம்ம்ம்ம்ம்